2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

“உதவும் கரங்கள்”

Editorial   / 2017 நவம்பர் 03 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எம்.பூவரசன்

பசறை தமிழ்த் தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களின் ஏற்பாட்டில், மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் காலணிகள் வழங்கும் நிகழ்வு, பாடசாலையின் பிரதான மண்டபத்தில்,  செவ்வாய்க்கிழமை(2) நடைபெற்றது.

மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும் நோக்கில், வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு, இவ்வாறான உபகரணங்கள் வழங்கப்பட்டதென, ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பாடசாலையின் அதிபர் சித்தார்த்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாடசாலையின் பழைய மாணவர்கள்  பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .