Sudharshini / 2016 பெப்ரவரி 02 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
பசறை, ஹொப்டன் தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில் 5 பெண்கள் பதுளை மற்றும் ஹொப்டன் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
இவர்களில், பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நால்வரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று (02) பிற்பகல் தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண்களே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
31 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
40 minute ago