Editorial / 2020 மே 25 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண்ணொருவர், குளவிக்கொட்டுக்கு இலக்காகி இன்று (25) காலை உயிரிழந்துள்ளார்.
ஹட்டன்- எபோட்சிலி தோட்டத்தைச் சேர்ந்த, 48 வயதுடைய, மூன்று பிள்ளைகளின் தாயான, அம்பிகா மலர் என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அத்துடன், குளவிக்கொட்டுக்கு இலக்காகிய மேலும் 6 பெண் தொழிலாளர்கள் உள்ளிட்ட 8 பேர், டிக்கோயா- கிளங்கன் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago