Janu / 2024 ஜூலை 16 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாடசாலை மாணவர்கள் இருவர் மீது செவ்வாய்க்கிழமை (16) காலை 7.50 மணியளவில் குளவி தாக்குதல் ஏற்பட்டுள்ள சம்பவம் மஸ்கெலியா பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது .
இச் சம்பவத்திற்கு பெயர்லோன் வித்தியாலயத்தில் தரம் 7 , தரம் 5 ல் கல்வி பயிலும் மாணவர்கள் இருவரே முகம்கொடுத்துள்ளனர் .
பாதிக்கப்பட்ட மாணவர்கள் 1990 அம்பூலன்ஸ் ஊடாக மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது .
செ .தி பெருமாள்
5 minute ago
23 minute ago
25 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
23 minute ago
25 minute ago
38 minute ago