2025 ஜூலை 02, புதன்கிழமை

லிந்துலை வைத்தியசாலையின் வைத்திய நடவடிக்கைகள் ஸ்தம்பிதம்

Editorial   / 2017 நவம்பர் 13 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், எஸ்.கணேசன், ஆ.ரமேஷ், கு.புஸ்பராஜ்

லிந்துலை பிரதேச வைத்தியசாலையில், ஏதேச்சதிகாரத்துடன் செயற்பட்டுவரும் இரு தாதியர்களை வெளியேற்றுமாறு கோரி, வைத்தியர்கள் மற்றும் சிற்றூழியர்கள், இன்று காலை முதல் மேற்கொண்டு வரும் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக, வைத்தியசாலையின் வைத்திய நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.

இதனால், நோயாளர்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .