Editorial / 2020 ஜூன் 02 , பி.ப. 07:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
துசித குமார
களுத்துறை- கித்துலாவ பிரதேசத்தில் பொலிஸார் இன்று (02)மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட இரவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கித்துவாவ- கமகொட பகுதியைச் சேர்ந்த 30,40 வயதுகளையுடைய இருவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து கசிப்பு உற்பத்திக்காகப் பயன்படுத்தப்பட்ட ஒரு தொகை உபகரங்களை, பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago