2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

மோட்டார் சைக்கிளுக்கு தீவைப்பு

Freelancer   / 2023 மார்ச் 23 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்

கோப்பாய் கிறிஸ்டியன் கல்லூரிக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இனந்தெரியாத இரண்டு நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து , மோட்டார் சைக்கிளில் இருந்து கதைத்துக் கொண்டிருந்தவர்களை அச்சுறுத்தி பின்னர் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களை கைது செய்வதற்கான விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .