2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

ஹட்டன் பகுதிக்கு மணல் ஏற்றிச்சென்ற லொறி விபத்து

Editorial   / 2018 மார்ச் 29 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன்

மஹியங்கனை பகுதியிலிருந்து ஹட்டன் பகுதிக்கு, 3 கியூப் மணல் ஏற்றிச்சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியின், பத்தனை சந்தியில், நேற்று (28) அதிகாலை, குறித்த லொறி வீதியை விட்டு விலகி மண்மேடில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது என, திம்புள்ள - பத்தனை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வாகனத்தில், அதன் சாரதி மட்டுமே பயணித்துள்ளதாகவும், எனினும் அவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .