2025 மே 14, புதன்கிழமை
Daily FT
Sunday Times
Mirror Edu
Dailymirror
Lankadeepa
Middleast Lankadeepa
Ada
Deshaya
Life Online
Hi Online
Hitad
Timesjobs
E-Paper
Home delivery
Advertise with us
Mobile Apps
feedback
Archive
Print Ads
WNL Home
24 Aug 2015 - 0 - 59
இராணுவத்தினரே எனது கணவரை அழைத்துச் சென்றனர். அவர்களைத் தவிர எனது கணவரை யாரும் கூட்டிச்செல்லவில்லை என குருமண்வெளியை...
24 Aug 2015 - 0 - 60
1990ஆம் ஆண்டு 07ஆம் மாதம், பெரியகல்லாறு பகுதிக்கு வந்த இராணுவத்தினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட எனது தம்பி குலநாயகம்...
24 Aug 2015 - 0 - 69
எனது இரண்டு மகன்களும் ஒரே நேரத்தில் கடத்தப்பட்டனர். அவர்கள் தற்போது உயிருடன் இருக்கிறார்களா? அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்...
24 Aug 2015 - 0 - 84
புத்தளத்துக்கு தொழிலுக்காகச் சென்ற எனது கணவர் இதுவரை வீடு திரும்பவில்லை. அவர் காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கேள்வியுற்றேன். அவரை விடுவிக்க உதவுங்கள்...
24 Aug 2015 - 0 - 96
வழமை போன்று பாடசாலைக்குச் சென்ற 15 வயது மகன், கடந்த 2006.09.02ஆம் திகதி முதல் காணாமல் போனான். இதுவரையில் மகன் வீடு திரும்பவில்லை என்று பழுகாமத்தைச்...
24 Aug 2015 - 0 - 67
புலிகளினால் சிறைவைக்கப்பட்டிருந்த எனது மகன் இதுவரை வீடு திரும்பவில்லை என காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம்...
24 Aug 2015 - 0 - 61
மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (23) இரவு இடம்பெற்ற விபத்தில் ...
24 Aug 2015 - 0 - 36
ஊனமுற்றவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை துடைத்தெறிந்து சாதாரணமானவர்களைப் போன்று அவர்களையும் ...
24 Aug 2015 - 0 - 73
மட்டக்களப்பு, சின்ன உப்போடைப் பகுதியிலுள்ள வீட்டு வளவொன்றில் நிறுத்திவைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளொன்று இனந்தெரியாதோரினால் திங்கட்கிழமை...
24 Aug 2015 - 0 - 81
வீதியில் வைத்து கஞ்சா விற்பனை செய்ததாகக் கூறப்படும் 45 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரை மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...
24 Aug 2015 - 0 - 129
பொழுதுபோக்காக கடலில் செலுத்தும் மோட்டார் தோணியை அனுபவமின்றி செலுத்திய இளைஞர் ஒருவர் மட்டக்களப்பு, வட்டவான் கடலில் ஞாயிற்றுக்கிழமை...
23 Aug 2015 - 0 - 106
காத்தான்குடியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் காத்தான்குடி பொலிஸார் பக்க சார்பாக நடந்து கொண்டுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்...
23 Aug 2015 - 0 - 86
பொலிஸ் சீருடையில் வந்த ஒருவரும் சாதாரண உடையில் வந்த நான்கு பேர் கொண்ட குழுவினருமே வீட்டிலிருந்த எனது...
23 Aug 2015 - 0 - 57
வடக்கு, கிழக்கு மாகாணங்களை பொறுத்தவரையில் நீண்டகாலமாக ஓர் அரசியல்; தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக ...
23 Aug 2015 - 0 - 58
காத்தான்குடியில் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற கலவரத்துக்கும் ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது...
23 Aug 2015 - 0 - 68
மட்டக்களப்பு, வெல்லாவெளியைச் சேர்ந்த 34 வயதுடைய எனது மகன் மாணிக்கப்போடி ரஞ்சுதன் என்பவர் எமது ...
23 Aug 2015 - 0 - 66
இன, மத பேதமின்றி இந்த நாட்டுக்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதற்கு மிகவும் பொருத்தமானவர் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கதான் என்பதை காலம் கடந்தாவது...
23 Aug 2015 - 0 - 36
மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கறுவாக்கேணிக் கிராமத்தில் மீட்கப்பட்ட கைக்குண்டொன்று ...
23 Aug 2015 - 0 - 76
வவுணதீவு துர்க்கா மகளிர் சிக்கன கடனுதவிக் கூட்டுறவுச் சங்கம் ஏற்பாடு செய்த சமுதாய விழிப்புணர்வு கலாசார நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு, வவுணதீவில் நடைபெற்றது...
23 Aug 2015 - 0 - 54
காணாமல் போன எனது கணவரை மீட்டுத்தர சம்பந்தப்பட்டோர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மட்டக்களப்பு,போரதிவுப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட மண்டூர் கணேசபுரம்...
23 Aug 2015 - 0 - 89
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து அதிகப்படியான ஆசனங்களை பெற செய்துள்ளதுடன் தமிழ் மக்களின்...
எனது அரசியலை அழித்தொழிக்க எடுக்கும் முயற்சிகள் திரைமறைவில் எனது மண்ணுக்கும் மாவட்டத்துக்கும் செய்யும் துரோகத்தனமாகவே அமையும்...
23 Aug 2015 - 0 - 55
கடந்த 17ஆம் திகதி பொதுத் தேர்தலில் வாக்களித்துவிட்டு வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது, விபத்துக்கு உள்ளாகி ...
23 Aug 2015 - 0 - 64
16 வயதுடைய எனது மகன் நகுலேஸ்வரன், பாடசாலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை விடுதலைப் புலிகள் ...
23 Aug 2015 - 0 - 95
செட்டிபாளையத்திலிருந்து காத்தான்குடிக்கு மேசன் வேலைக்கு சென்ற தனது மகன் இன்றுவரை வீடு திரும்பவில்லை என்று செட்டிபாளையம்...
23 Aug 2015 - 0 - 123
மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வம்மியடி ஊற்று 40ஆம் கட்டைக் கிராமத்தில் கடந்த ஜுன் மாதம் 12ஆம் திகதி கோடரியால் தாக்கப்பட்டு...
22 Aug 2015 - 0 - 85
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனையில் மான் குட்டி ஒன்றை வளர்த்துவந்தவர் கைதுசெய்யப்பட்டு...
22 Aug 2015 - 0 - 69
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கடந்த 15.08.2015 அன்று கொலை செய்யப்பட்ட ஜமால்தீன் அமீன் என்பவரை கொலை செய்வதற்கு பயன்படுத்தியதாக...
22 Aug 2015 - 0 - 218
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பகுதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவம் ...
22 Aug 2015 - 0 - 166
தேசிய தௌஹீத்; ஜமாஅத் முக்கியஸ்தர்கள் உட்பட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் காத்தான்குடியில் நேற்று ...
4 hours ago
5 hours ago
8 hours ago
9 hours ago
13 May 2025 - 0 - 49
12 May 2025 - 0 - 15
12 May 2025 - 0 - 83
11 May 2025 - 0 - 14