2025 மே 14, புதன்கிழமை
Daily FT
Sunday Times
Mirror Edu
Dailymirror
Lankadeepa
Middleast Lankadeepa
Ada
Deshaya
Life Online
Hi Online
Hitad
Timesjobs
E-Paper
Home delivery
Advertise with us
Mobile Apps
feedback
Archive
Print Ads
WNL Home
27 Aug 2018 - 0 - 93
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், தாண்டியடி பிரதான வீதியில் குடங்களையும் சுலோக அட்டைகளையும் தாங்கியவாறு, வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
26 Aug 2018 - 0 - 970
கிழக்கு மாகாண பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான 2019ஆம் ஆண்டுக்கான, வலையங்களுக்கிடையிலான வருடாந்த ஆசிரியர் இடமாற்றத்துக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளன
26 Aug 2018 - 0 - 104
இந்நிலை தொடர்பாக அம்பாறை மாவட்ட செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மகஜரில், அப்பகுதி மக்களின் பிரச்சினை எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
23 Aug 2018 - 0 - 61
சம்மாந்துறை, பிரதேச செயலகத்துக்குட்பட்ட மாவடிப்பள்ளி பிரதேசத்தில், விளையாட்டு மைதானமொன்றை அமைத்துத் தருமாறுகோரி, பாரிய ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர்.
23 Aug 2018 - 0 - 69
அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலகத்தில் அமைச்சர் தயாகமகேவின் ஏற்பாட்டில், மாபெரும் மருத்துவ முகாம் நாளை மறுநாள் (25) இடம்பெறவுள்ளது
23 Aug 2018 - 0 - 88
ஊறனி மக்களின் காணிப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அம்பாறை மாவட்ட தமிழ்த்தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனிடம் உறுதியளித்தார்
23 Aug 2018 - 0 - 80
சம்புகளப்பு பிரதேசத்துக்குள் இன்று (23) அதிகாலை காட்டு யானைகள் உட்புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டமையால், கிராமவாசியொருவர் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்தார்.
22 Aug 2018 - 0 - 55
அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசத்தில் வாழும் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கூட்டம், அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதிக் காரியாலயத்தில் இடம் பெற்றது.
22 Aug 2018 - 0 - 66
பொத்துவில் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஊறணி கனகர் கிராமத்து மக்கள், தமது சொந்த இடத்தில் மீளக் குடியமர்த்துமாறு, ஆரம்பித்த கவனயீர்ப்புப் போரட்டம், ஒன்பதாவது நாளாகவும் தொடர்ந்தது.
16 Aug 2018 - 0 - 128
அம்பாறை, பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு குழந்தை நல வைத்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என, சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை பிரதியமைச்சர் பைசல் காசிம் தெரிவித்தார்.
16 Aug 2018 - 0 - 91
தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீடம் மற்றும் பொறியல் பீடங்களைச் சேர்ந்த மாணவர்களை வெளியேற்றியதைக் கண்டித்து வனயீர்ப்பு போராட்டம்
15 Aug 2018 - 0 - 108
அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரம்குடா, கோரைக்களப்பு ஆற்றுப் பகுதியில் வைத்து...
15 Aug 2018 - 0 - 144
பொத்துவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட ராகம பிரதேச மக்கள், தங்களது குடியிருப்புக் காணியை அரசாங்கம்...
14 Aug 2018 - 0 - 64
அம்பாறை, ஆலையடிவேம்பில் அனுமதிப்பத்திரத்தை மீறி, சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றிய குற்றச்சாட்டில்...
14 Aug 2018 - 0 - 76
காணியின் உரித்துடமை வழங்கும் தேசிய நிகழ்சித்திட்டத்தின் கீழ், அம்பாறை, ஆலையடிவேம்பு...
13 Aug 2018 - 0 - 94
அம்பாறை - பொத்துவில் பிரதேசத்திலுள்ள முக்கிய கேந்திர நிலையங்களில் குப்பைகளை வீசுவோர் மீது சட்ட...
13 Aug 2018 - 0 - 73
கல்முனை மற்றும் சம்மாந்துறைப் பிராந்தியங்களில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்களை...
13 Aug 2018 - 0 - 86
தமிழர்களுக்கான அரசியல் தீர்வும் உரிமையும், நிரந்தரமாக இருக்க வேண்டுமென்பதோடு, நீடித்து நிலைத்திருக்க...
13 Aug 2018 - 0 - 110
மேற்குறித்த சபை அமர்வில் கலந்துகொள்ளும் பொருட்டு, செயலாளரால் சகல உறுப்பினர்களுக்கும்...
10 Aug 2018 - 0 - 121
கல்முனை மாநகர சபையின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள எம்.சி.அன்சார், இன்று வெள்ளிக்கிழமை, மாநகர முதல்வர்....
09 Aug 2018 - 0 - 119
“சீரான சமூக உருவாக்கத்துக்கு போதைப்பொருள் பாவனைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்’ என்ற தொனிப்பொருளில், இந்த போதை ஒழிப்பு மாநாடு நடைபெறவுள்ளது
09 Aug 2018 - 0 - 47
அம்பாறை, ஒலுவில் பிரதேசத்தில் சுவீகரிக்கப்பட்டுள்ள பொன்னன்வெளிகண்ட மக்களுக்குச் சொந்தமான காணிக்கு மாற்றுக் காணிகள், நட்டஈடுகள் வழங்குமாறு, கோரிக்கை
09 Aug 2018 - 0 - 118
திருக்கோவில் ஸ்ரீ முருகன் புகழ்பாடும் பக்தி இறுவட்டு, ஆலயத் தலைவர் எஸ்.சுரேஸ் தலைமையில் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள திருமூலர் அன்னதான மண்டபத்தில் நேற்று (08) வெளியிடப்பட்டது.
09 Aug 2018 - 0 - 225
அம்பாறை, இறக்காமம் பிரதேசத்துக்கான, திடீர் மரண விசாரணை அதிகாரியை நியமிக்குமாறு, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் இறக்காமம் பிரதேச அமைப்பாளர் கே.எல். சமீம் கோரிக்கை விடுத்துள்ளார்.
08 Aug 2018 - 0 - 68
கல்முனை மாநகர சபையின் புதிய ஆணையாளராக மருதமுனையைச் சேர்ந்த நிர்வாக சேவை அதிகாரி எம்.சி.அன்சார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
07 Aug 2018 - 0 - 128
திருக்கோவில் ஸ்ரீ முருகன் புகழ்பாடும் பக்தி இறுவட்டு, ஆலயத் தலைவர் எஸ்.சுரேஸ் தலைமையில், ஆலய வளாகத்தில் அமைந்துள்ள திருமூலர் அன்னதான மண்டபத்தில் வெளியிடப்படவுள்ளது.
05 Aug 2018 - 0 - 445
02 Aug 2018 - 0 - 158
அம்பாறை மாவட்டத்திலுள்ள மூவினங்கள் மத்தியிலும் இன, மத, பிரதேச அரசியல் வேறுபாடு காட்டாது, மிகவும் பக்க சார்பின்றி...
01 Aug 2018 - 0 - 110
கால்நடைகளுக்கு ஏற்படக்கூடிய உயிர்கொல்லி நோயான விசர் நாய்க் கடி நோய்கான தடுப்பு மருந்தைப் பெற்று, வழங்குமாறு, மிருக வைத்திய அதிகாரி எம்.ஜ.றிப்ஹான் வேண்டுகோள்
01 Aug 2018 - 0 - 151
புதிதாக சிலருக்கு நிரந்தர தொழில் நியமனம் வழங்கப்பட்டிருக்கிறது. இது எமது வயிற்றில் அடிக்கும் மனிதாபிமானமற்ற....
13 minute ago
37 minute ago
48 minute ago
54 minute ago
13 May 2025 - 0 - 54
12 May 2025 - 0 - 15
12 May 2025 - 0 - 85
11 May 2025 - 0 - 14