2025 ஜூன் 19, வியாழக்கிழமை
Daily FT
Sunday Times
Mirror Edu
Dailymirror
Lankadeepa
Middleast Lankadeepa
Ada
Deshaya
Life Online
Hi Online
Hitad
Timesjobs
E-Paper
Home delivery
Advertise with us
Mobile Apps
feedback
Archive
Print Ads
WNL Home
23 Aug 2018 - 0 - 145
மட்டக்களப்பு மாவட்ட செயலகம், ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று நடாத்திவரும் பௌர்ணமி கலை விழா, நாளை மறுநாள் (25) மாலை காத்தான்குடி கடற்கரையில் நடைபெறவுள்ளது.
23 Aug 2018 - 0 - 68
கந்தளாய் பிரதான வீதி, தம்பலகாமம் பகுதியில், வீதியோரத்தில் நடந்துசென்று கொண்டிருந்த யுவதியின் மீது, கப் ரக வாகனம் மோதியதால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரழந்தார்
23 Aug 2018 - 0 - 50
கிழக்கு மாகாணத்திலிருந்து வெளி மாகாணங்களுக்கு சென்று கடமையாற்றும் ஆசிரியர்களுக்கான பொதுக்கூட்டம், ஞாயிற்றுக் கிழமை (26) காலை 10.00 மணிக்கு மட்டக்களப்பு, அரசடி ஸ்ரான்டட் கல்வியகத்தில் நடைபெறவுள்ளது
23 Aug 2018 - 0 - 61
சம்மாந்துறை, பிரதேச செயலகத்துக்குட்பட்ட மாவடிப்பள்ளி பிரதேசத்தில், விளையாட்டு மைதானமொன்றை அமைத்துத் தருமாறுகோரி, பாரிய ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர்.
23 Aug 2018 - 0 - 70
அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலகத்தில் அமைச்சர் தயாகமகேவின் ஏற்பாட்டில், மாபெரும் மருத்துவ முகாம் நாளை மறுநாள் (25) இடம்பெறவுள்ளது
23 Aug 2018 - 0 - 88
ஊறனி மக்களின் காணிப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அம்பாறை மாவட்ட தமிழ்த்தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனிடம் உறுதியளித்தார்
23 Aug 2018 - 0 - 81
சம்புகளப்பு பிரதேசத்துக்குள் இன்று (23) அதிகாலை காட்டு யானைகள் உட்புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டமையால், கிராமவாசியொருவர் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்தார்.
23 Aug 2018 - 0 - 89
உடுப்புக்குளம் பகுதியில் வைத்து, நேற்று (22) இரவு 7.30 மணியளவில், தனியார் பஸ் ஒன்றின்
23 Aug 2018 - 0 - 30
முல்லைத்தீவு மாவட்டத்தில், நல்லிணக்க கால்நடைகளை வழங்குவதாகக் கூறி, தனியார்
23 Aug 2018 - 0 - 73
வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவு புணாணை, மயிலந்தன்னை – விசரோடை ஆற்றிலிருந்து முதலை கடித்த நிலையில் மூதாட்டி ஒருவரின் சடலத்தை மீட்டதாக, வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
23 Aug 2018 - 0 - 201
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 4ஆம் வருட மாணவன் ஆர்.றொக்சன் என்ற மாணவனே
23 Aug 2018 - 0 - 67
1988ஆம் ஆண்டு ஆசிரியர் நியமனம் பெற்று, கடந்த 30 வருடகால ஆசிரிய சேவையைப் பூர்த்திசெய்த ஆசிரியர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு
23 Aug 2018 - 0 - 41
வடக்கில் உள்ள மக்களுக்கு, புத்தபெருமான் போதித்த போதனைகளை, தேரர்கள் தமிழில்
23 Aug 2018 - 0 - 40
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தான் நல்லவர் என்பதைக் காட்டிக்கொள்வதற்காக, தமிழ்
கிளிநொச்சி மாவட்டத்தின் புதிய சந்தைத் தொகுதியை நிர்மாணிப்பதற்கு, முதற்கட்டமாக
23 Aug 2018 - 0 - 53
பருத்தித்துறையின் கரப்பான் பகுதியில், வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும்
23 Aug 2018 - 0 - 79
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகாவலி பிரதான ஆற்றுக்கு நீர்வழங்கும் கிளை ஆறானா ரொத்தஸ் பகுதியிலுள்ள...
22 Aug 2018 - 0 - 55
அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசத்தில் வாழும் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கூட்டம், அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதிக் காரியாலயத்தில் இடம் பெற்றது.
22 Aug 2018 - 0 - 149
தோப்பூர் பிரதேச உல்லைகழி கடல்நீரேரியில் மீன்பிடி தொழில் செய்யும் மீனவர்களுக்கு, மீன்பிடி வள்ளம், வலை, மீன்பிடி உபகரணங்கள் ஆகியன, வழங்கிவைக்கப்பட்டன.
22 Aug 2018 - 0 - 84
இப்பயிற்சிக்காக, இலங்கையிலிருந்து மொத்தமாக 24 பேர் பயணமாகவுள்ளனர். இவர்களுக்கான விமானப் பயணச்சீட்டுகள், கல்வி அமைச்சில் வைத்து கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தால்,வழங்கி வைக்கப்பட்டன.
22 Aug 2018 - 0 - 66
பொத்துவில் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஊறணி கனகர் கிராமத்து மக்கள், தமது சொந்த இடத்தில் மீளக் குடியமர்த்துமாறு, ஆரம்பித்த கவனயீர்ப்புப் போரட்டம், ஒன்பதாவது நாளாகவும் தொடர்ந்தது.
22 Aug 2018 - 0 - 147
இந்நாடு எதிர்நோக்கியுள்ள தேசிய பிரச்சினையான இனப்பிரச்சினைக்கு, இந்த ஆண்டு
22 Aug 2018 - 0 - 50
ஒட்டுசுட்டான் பகுதியில், தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் வெடிபொருட்கள்
22 Aug 2018 - 0 - 89
குறித்த சந்தையை நவீன வசதிகளுடன் அமைப்பதற்கு, 20 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதென, வியாழேந்திரன் எம்.பி தெரிவித்தார்.
22 Aug 2018 - 0 - 53
சுழிபுரம் மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை
22 Aug 2018 - 0 - 95
இந்திய இழுவைப்படகு விவகாரத்தை முன்னிலைப்படுத்தி, இந்தியாவைப் பகைத்துக்கொள்ள
முதலமைச்சராக இருந்தாலும் சரி அல்லது வேறு யாராக இருந்தாலும் சரி, பிரிந்து நின்று
22 Aug 2018 - 0 - 43
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை, உரிய
22 Aug 2018 - 0 - 98
வடக்கு - கிழக்கு மாகாண கல்வித் திணைக்கள ஊழியர் நலன்புரிக் கூட்டுறவுச் சங்கத்தில் இடம்பெறுவதாகக் கூறப்படும் நிதி மோசடி குறித்து விசாரிக்குமாறு, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவுக்கு, கடிதம்
22 Aug 2018 - 0 - 75
கண்டுபிடிக்கப்பட்ட கல்லறைகளில் மூன்றை, அங்கிருந்து அகழ்ந்தெடுத்து, யான் ஓயா அணைக்கட்டின் அருகில் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் களஞ்சியத்தில், மக்கள் பார்வைக்கு வைக்க நடவடிக்கை
53 minute ago
1 hours ago
2 hours ago
18 Jun 2025 - 0 - 43
18 Jun 2025 - 0 - 35
17 Jun 2025 - 0 - 106
17 Jun 2025 - 0 - 59