2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை
Daily FT
Sunday Times
Mirror Edu
Dailymirror
Lankadeepa
Middleast Lankadeepa
Ada
Deshaya
Life Online
Hi Online
Hitad
Timesjobs
E-Paper
Home delivery
Advertise with us
Mobile Apps
feedback
Archive
Print Ads
WNL Home
20 Apr 2018 - 0 - 62
மாரவில, நாத்தாண்டிய உடுபந்தாவ வீதியின், துன்கன்னாவ பகுதியில், நேற்று வியாழக்கிழமை (19) மாலை இடம்பெற்ற விபத்தில், இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
20 Apr 2018 - 0 - 64
புத்தாண்டுக்கு அப்பா வருவார் என காத்திருந்த இரு பிள்ளைகளின் கல்வி செலவுக்கு ஆளுநரால் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது......
20 Apr 2018 - 0 - 48
திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, வீரமாநகர் பகுதியைச் சேர்ந்த, 24 வயதுடைய நபர், தனது மனைவி பிள்ளைகளை பிரிந்து வாழும் நிலையில், அவர்களுக்கு செலுத்த வேண்டிய பராமரிப்பு பணத்தினை, மாதாந்தம் முறையாக...
20 Apr 2018 - 0 - 58
புது வருடத்தையொட்டி, வென்னப்புவ இ.போ.ச டிப்போவினால், நீர்கொழும்பிலிருந்து குருநாகல் நோக்கிய சேவையில் ஈடுபடுத்தப்பட்ட பஸ் ஒன்றின் மீது, நேற்று (19), வைக்கால தோப்பு பிரதேசத்தில் வைத்து, தாக்குதல் மேற்கொண்டு சேதப்படுத்தியதோடு,
20 Apr 2018 - 0 - 87
அக்கரப்பத்தனை, வெவர்லி தோட்டத்தில் அமைந்துள்ள, தேயிலை தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள், பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதுடன், தொழிற்சாலை தொழில் மேற்பார்வையாளர் ஒருவரை விலக்க கோரி ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த, வேலையற்ற பட்டதாரிகளை, அரசாங்க சேவையில் பயிலுனர்களாக இரண்டு வருடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை, நேற்று முன்தினம் (18) ஆரம்பமானது.
20 Apr 2018 - 0 - 109
குறித்த பகுதியில் கடந்த சில நாட்களாக துர்நாற்றம் வீசியதையடுத்து அக்கிராமவாசிகளால் பூவரசங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.
19 Apr 2018 - 0 - 323
ஏற்க மறுத்த பதில் முதலமைச்சர், தம்மால் பரிந்துரைக்கப்படுபவர்களை மட்டுமே செயலாளர்களாக நியமிக்க முடியும் ....
19 Apr 2018 - 0 - 76
கோரமான வறுமையிலும், போதிய சுகாதாரமற்ற சூழலிலும் வாழும் எமது மக்களை அவற்றிலிருந்து விடுவிப்பதே எமது தலையாய பணியாக இருக்க வேண்டும். .....
19 Apr 2018 - 0 - 45
சதியைச் செய்பவரே சதியை நேரே பார்த்தேன் என்று கூறுவதில் எந்தவித அர்த்தமும் இல்லை......
19 Apr 2018 - 0 - 51
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆட்சிக்காலத்தில் காட்டப்பட்ட திருநெல்வேலி சந்தை கட்டடம் எழுந்தமானமாக கட்டப்பட்டது ......
19 Apr 2018 - 0 - 208
கூட்டமைப்பினருக்கு சபைகளை கைப்பற்ற நாம் தேவை. ஆனால் மக்களிடம் ஈபிடிபியிடம் ஆதரவு கேட்டமை பற்றி தெரியக்கூடாதென இரட்டை வேடம் போடுவதாக” ......
19 Apr 2018 - 0 - 82
சமையல் கலைஞர்களுக்கிடையிலான ஐஸ் கட்டியில் சிற்பம் செதுக்கும் போட்டியில், நுவரெலியா ‘அரலீய கிரீன் சிட்டி’ ஹோட்டல் சமையல் கலைஞர்கள், முதலாமிடத்தைப் பெற்றுள்ளனர்.
19 Apr 2018 - 0 - 43
சரியான கொள்கையை வகுத்து முதலமைச்சர் செயற்படுகின்ற போது, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் அவருடன் இணைந்து .....
19 Apr 2018 - 0 - 34
மொரட்டுவை, கடுபெத்த டிபோவுக்கு சொந்தமான பஸ் ஒன்றின் நடத்துனரை மிரட்டி, அவரிடம் இருந்து 8342 ரூபா பணத்தை கொள்ளையடித்த சந்தேக நபரை, கட்டுகஸ்தோட்டை பொலிஸார், சுமார் ஒரு மணித்தியாலத்திற்குள் கைது செய்துள்ளனர்.
19 Apr 2018 - 0 - 93
இளந்தாயொருவர் தீப்பற்றி எரிந்து, சிகிச்சை பெற்றுவந்த நிலையில், உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 Apr 2018 - 0 - 35
சர்வதேச மே தின நிகழ்வை, இம்முறை நுவரெலியா மாநகரில் நடத்த, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்டம்...
19 Apr 2018 - 0 - 22
தாக்குதலுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்...
19 Apr 2018 - 0 - 33
மக்களுக்குச் சொந்தமான சொத்துகளை, பல்வேறு தரப்பினர், அவர்களது தேவைகளுக்காகச் சூரையாடுவதற்கு, ஊடகத்துறை....
19 Apr 2018 - 0 - 40
பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரித்தானியாவுக்குச் சென்றுள்ள ஜனாதிபதி...
19 Apr 2018 - 0 - 42
மேலதிக விவரங்களுக்கு, 077-1092026 / 077-3752842 எனும் அலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு...
19 Apr 2018 - 0 - 36
கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரஞ்சுராவ - ஹத்லாவ பகுதியிலிருந்து, ஆணொருவரின் சடலமொன்று, இன்று (19) ...
19 Apr 2018 - 0 - 90
கூட்டு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும் போது, தோட்டத் தொழிலாளர்களுக்கு உயர் ரகத் தேயிலைத்தூளை இலவசமாக வழங்க....
இதன் பிரகாரம் குருநகர் கலையரங்கில் எதிர்வரும் 27ஆம் திகதி காலை 10 மணிக்கு விசேட திட்டமிடல் சந்திப்பு இடம்பெறவுள்ளது......
19 Apr 2018 - 0 - 170
திருகோணமலை மாவட்டத்தின், சிறுபோக நெற்செய்கைக்கான விதைப்பு நடவடிக்கைகள், அதன் பல பிரதேசங்களிலும், விவசாயிகளால் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், விவசாயிகள் தங்களின், நெல் வயல்களில் விதைப்பு நடவடிக்கான ஆரம்ப, முன் ஆயத்தங்களை மேற்கொள்கிறார்கள்.
19 Apr 2018 - 0 - 68
ஆளுநர் ரோஹித போகொல்லாகமவின் அழைப்பின் பேரில்,எம்.சீ.ஆர்.பவுண்டேசன் அமைப்பைச்சேர்ந்த திரு.ஆதித்யா ரெட்டி திருகோணமலைக்கு விஜயம்
19 Apr 2018 - 0 - 67
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம், பாலமுனை அல்-ஹிதாயா மகளிர் ....
19 Apr 2018 - 0 - 69
குறித்த இளைஞன், நடுத்தீவு, மூதூர்ரைச் சேர்ந்தவரெனவும், பழைய குரோதத்தை வைத்து அயல்வீட்டு நபரை...
தொண்டராசிரியர் நேர்முகத்தேர்வுக்கான கடிதம் கிடைக்கப் பெறாதவர்கள், உடனடியாக மாகாண அமைச்சை...
அட்டாளைச்சேனை, அறபா வித்தியாலய காபட் வீதியில், அறபா வித்தியாலயத்தின் நுழைவாயிலுக்கு...
13 minute ago
24 minute ago
1 hours ago
2 hours ago
25 Aug 2025 - 0 - 363
24 Aug 2025 - 0 - 48
22 Aug 2025 - 0 - 172
21 Aug 2025 - 0 - 86