2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை
Daily FT
Sunday Times
Mirror Edu
Dailymirror
Lankadeepa
Middleast Lankadeepa
Ada
Deshaya
Life Online
Hi Online
Hitad
Timesjobs
E-Paper
Home delivery
Advertise with us
Mobile Apps
feedback
Archive
Print Ads
WNL Home
23 Apr 2018 - 0 - 48
அனுமதிப்பத்திரம் இன்றி, பலாலி தெற்கு பகுதியில், சுண்ணாம்புக் கல் ஏற்றிய, உழவு இயந்திரம் ஒன்றைக் கைபற்றிய காங்கேசன்துறை, பொலிஸ் பிராந்திய விசேட புலனாய்வு பொலிஸார், அதன் சாரதியியையும் கைது செய்தனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் (21) இடம்பெற்றது.
23 Apr 2018 - 0 - 90
வயாவிளான் குட்டியப்புலம் பகுதியில் உள்ள, ஆலயம் ஒன்றின் உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த காணிக்கைப் பணம் திருட்டு போயுள்ளதாக, ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை (20), இடம்பெற்றிருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படும் இந்த திருட்டு சம்பவம் தொடர்பில்,
தமது பூர்வீக நிலமான இரணைதீவை விடுவிக்கக்கோரி.....
23 Apr 2018 - 0 - 43
எட்டு கிலோ கிராம் போதைப்பொருளுடன், 31 வயதுடைய இந்திய நாட்டுப் பெண் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, விமான நிலையப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, மினுவாங்கொடை மாவட்ட நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
23 Apr 2018 - 0 - 42
தலவாக்கலை விஷேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்பின் போது, தலவாக்கலை பகுதியில், சட்டவிரோதமாக மாடு வெட்டிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவரிடமிருந்து, 244 கிலோ இறைச்சியையும் மீட்டு,
23 Apr 2018 - 0 - 34
முல்லைத்தீவு இரட்டைவாய்க்கால் தொடக்கம், சாலை வரையான வீதியினை, முழுமையாகப் புனரமைத்துத் தருமாறு, மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் ஆகிய கிராமங்களின் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
22 Apr 2018 - 0 - 73
முள்ளிவாய்க்கல் நினைவேந்தலுக்கு வருவோரில் கட்டுப்பாடுகளை விதித்து, அந்நாளைக் கொச்சைப்படுத்த
22 Apr 2018 - 0 - 38
தனது உடமையில் ஹெரோய்ன் வைத்திருந்த குடும்பத்தலைவர் ஒருவரை, எதிர்வரும் 1ஆம் திகதி
22 Apr 2018 - 0 - 42
கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக நிலவிவரும் தொடர் வரட்சி காரணமாக
22 Apr 2018 - 0 - 60
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில், முள்ளிவாய்க்கால் நினைவாலயமொன்றை அமைப்பதற்கு...
22 Apr 2018 - 0 - 33
வடக்கிலும் கிழக்கிலும் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு, தமிழ்
22 Apr 2018 - 0 - 61
கிளிநொச்சி - பூநகரி - இரணைதீவை விடுவிக்கக் கோரிப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள், இரணைமாதா...
22 Apr 2018 - 0 - 32
சுவாசப் பிரச்சினை காரணமாக, வவுனியா - பம்பைமடு இராணுவ முகாமிலிருந்த 14 இராணுவ வீரர்கள்...
22 Apr 2018 - 0 - 51
சட்டவிரோத மின்சார வேலி அமைத்தல், யானை வெடி பயன்படுத்துதல் உள்ளிட்ட மனிதச் செயற்பாடுகள்...
22 Apr 2018 - 0 - 46
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தோல்வியின் மூலம் கற்றுக்கொண்ட பாடத்தை அரசாங்கம் மறந்தால்...
படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளரும் பாதுகாப்பு ஆய்வாளருமான, தர்மரெட்ணம்...
22 Apr 2018 - 0 - 53
கல்முனையில் ஐந்து ஏக்கர் காணியொன்றை மாநகர சபை பெற்றுத்தந்தால், அப்பகுதியில் நிலவும்
22 Apr 2018 - 0 - 87
கிழக்கு மாகாணத்தில் உள்ள மீனவர்களின் பிரச்சினைகளை, எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வின்போது...
22 Apr 2018 - 0 - 34
காத்தான்குடி நகர சபைப் பிரிவில் கவனிப்பாரின்றி அலைந்து திரிந்த நிலையில் கைப்பற்றப்பட்ட...
22 Apr 2018 - 0 - 28
யாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் இடம்பெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது, மயங்கி விழுந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
22 Apr 2018 - 0 - 48
“வனத்தின் கணங்கள்” எனும் தலைப்பில் புகைப்படக் கண்காட்சி ஒன்று, எதிர்வரும் 27 ஆம் திகதி ...
பெண்களின் சக்தியை பலப்படுத்த பெண்கள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும், என மத்திய மாகாண சபை உறுப்பினர்...
22 Apr 2018 - 0 - 68
தலவாக்கலை, வட்டகொட சவுத் மடக்கும்புற மற்றும் யொக்ஸ்போட் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த, 350 இற்கு மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், எருமை மாடுகளின் நடமாட்டம் காரணமாக, பல அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்து வருவதாகத் தெரிவிக்கின்றனர்.
22 Apr 2018 - 0 - 49
நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, கரம்பை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில், இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (21) காலை, கல்பிட்டி பாலாவி வீதியில்,
மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையின் புதிய முதல்வராக, இலங்கை ஆசிரிய கல்வியியலாளர்
கிழக்கு பல்கலை கழகத்தின், திருகோணமலை வளாகத்தில், அங்கு கல்வி கற்கும் மாணவர்களின்...
22 Apr 2018 - 0 - 58
கிளிநொச்சி பூநகரி பிரதேச சபை உறுப்பினராக தெரிவான, மாற்றுத் திறனாளி வி.ஜெயக்காந்தனை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று, முல்லைத்தீவு உடையார் கட்டுப்பகுதியில் அமைந்துள்ள, மாற்றுத் திறனாளிகள் அமைப்பான ‘ஒளிரும் வாழ்வு’ அலுவலகத்தில் நடைபெற்றது.
22 Apr 2018 - 0 - 82
“பருத்தித்துறை நகரின் அபிவிருத்தியும், முன்னேற்றமுமே எமது குறிக்கோள். இக்குறிக்கோளை நோக்காகக் கொண்டு, அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைந்து செயற்படுவோம்” என, பருத்தித்துறை நகர சபைத் தலைவர் யோ.இருதயராஜா தனது கன்னி உரையில்...
22 Apr 2018 - 0 - 45
கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் கொள்வனவு
21 Apr 2018 - 0 - 46
23ஆவது கட்டளைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் பொதுமக்கள் மற்றும் இராணுவம் இணைந்து, மட்டக்களப்பு...
49 minute ago
51 minute ago
2 hours ago
21 Dec 2025 - 0 - 41
21 Dec 2025 - 0 - 38
21 Dec 2025 - 0 - 32
21 Dec 2025 - 0 - 28