2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Daily FT
Sunday Times
Mirror Edu
Dailymirror
Lankadeepa
Middleast Lankadeepa
Ada
Deshaya
Life Online
Hi Online
Hitad
Timesjobs
E-Paper
Home delivery
Advertise with us
Mobile Apps
feedback
Archive
Print Ads
WNL Home
16 Aug 2018 - 0 - 101
திருகோணமலை மாவட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களின் நலன் கருதி, ’’திருகோணமலை மாவட்ட புற்றுநோய் நலன்புரிச்சங்கம்’’ எனும் பெயரில் அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது.
16 Aug 2018 - 0 - 52
சந்தேகநபர், போதைப்பாவனைக்கு அடிமையானதோடு,ஹேரோயின் விற்பனை செய்தமை தொடர்பில் ஏற்கனவே வழக்குகள் திருகோணமலை நீதிமன்றில் தொடரப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
15 Aug 2018 - 0 - 64
ஏனைய மாகாணங்களை விடவும் கிழக்கு மாகாணம் பின்தங்கியுள்ளதாக, கிழக்கு மாகாண பிரதம செயலாளர்...
15 Aug 2018 - 0 - 79
திருகோணமலை, உப்புவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மாணிக்கக்கல் வியாபாரி ஒருவரைத் தாக்கிய...
15 Aug 2018 - 0 - 162
திருகோணமலை மாவட்டத்தில் வரட்சி காரணமாக அதிகளவில் குளங்கள் வற்றிப்போயுள்ள நிலையில், மீன்பிடி...
14 Aug 2018 - 0 - 83
திருகோணமலைவளாகத்தின் தொடர்பாடல் மற்றும் வணிககல்விபீடத்தின் 1ஆம் வருட மாணவர்களுக்கான...
14 Aug 2018 - 0 - 89
கைத்தொழில் வாணிபத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதினின் வேண்டுகோளுக்கினங்க, திருகோணமலை...
14 Aug 2018 - 0 - 43
திருகோணமலை, சேருவில பகுதியில் பெண்ணொருவரின் வீட்டுக்குள் அத்துமீறிப் புகுந்த நபரை, நாளை 15ஆம்...
13 Aug 2018 - 0 - 57
திருகோணமலை, பெரியகுளம் பகுதியில் வீதியோரத்தால் சென்ற பெண்ணை, மோட்டார் சைக்கிளால் மோதி...
13 Aug 2018 - 0 - 215
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம் என்பதற்கான சான்றே, வேலைநிறுத்தங்கள் பரைசாற்றுகின்றன...
12 Aug 2018 - 0 - 55
யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைக்கு மூன்றரைக் கிலோகிராம் கேரளா கஞ்சாவைக் கொண்டு சென்ற..
திருகோணமலை, கந்தளாய் பகுதியில் இன்று (12) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர்கள் இருவர்..
12 Aug 2018 - 0 - 94
மகாவலி நீரைத் திசைதிருப்பம் இத்திட்டத்தினூடாகப் பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்களுக்கான...
11 Aug 2018 - 0 - 57
குறித்த, சந்தேகநபர்களை திருகோணமலை சந்தியில் வைத்து கேரளா கஞ்சாவுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
11 Aug 2018 - 0 - 55
குறித்த, பகுதியினூடாக சென்ற பிற்பகல் வேளையில், சென்ற வானிலிருந்து ஒரு தொகை வட்டவடிவான, முத்து போன்ற, தங்க நிறத்தினாலான சிறிய தங்கக் கட்டிகளை வீதியில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர்
11 Aug 2018 - 0 - 42
ஒரு வயதுக்கும் குறைவான பசு ஒன்றை கால்கள் கட்டப்பட்ட நிலையில் அனுமதிப்பத்திரமின்றி ஏற்றிச் சென்றதால் மிருகவதை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
11 Aug 2018 - 0 - 64
இலுப்பைக்குளம் வயல் பகுதியில் கிணற்றுக்குள் தவறுதலாக விழுந்து வயோதிபரொருவர் நேற்று(10) மாலை உயிரிழந்துள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
11 Aug 2018 - 0 - 43
இவ்வாறு உயிரிழந்தவர் கிளிவெட்டி மேம்காமம் பகுதியைச்சேர்ந்த கே.வரதராஜன் (வயது 51) எனவும் மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
11 Aug 2018 - 0 - 98
சிறுவயதுத் திருமணம் சம்மந்தமான உளவளத்துணை செயலமர்வில், சிறுவயது திருமணம் தொடர்பான உலவள ஆலோசனைகளும் தாங்கள் உளரீதியான பாதிப்புக்களிலிருந்து எவ்வாறு மீள்வது என்பது தொடர்பிலான விளக்கங்களும் வழங்கப்பட்டன
11 Aug 2018 - 0 - 71
இந் நடவடிக்கையினால், தினமும் பல நோயாளிகள் பல்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுவதோடு, இதனால், நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதுடன், மன உளைச்சலுக்கும் உள்ளாகின்றனர்,
10 Aug 2018 - 0 - 58
இலங்கை செஞ்சிலுவைச் சங்க திருகோணமலைக் கிளையின் ஏற்பாட்டில், மொரவெவ, மஹதிவுல்வெவ ஸ்ரீ விஜயராஜ...
10 Aug 2018 - 0 - 82
திருகோணமலைக்கு உட்பட்ட வெவ்வேறு பகுதிகளிலிருந்து, கேரள கஞ்சா மற்றும் கஞ்சாவுடன் மூவரை, பொலிஸார்...
09 Aug 2018 - 0 - 109
கந்தளாய் நகர் பகுதிகளில், சட்டவிரோதமான முறையில் மோசடி வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட 11 வர்த்தகர்கள், நேற்று (08) கைது செய்யப்பட்டுள்ளனர்
09 Aug 2018 - 0 - 56
“நல்லாட்சியை நாங்களும் இணைந்தே கொண்டு வந்தோம். இந்த நல்லாட்சி அரசாங்கம், எமது தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதில் புறக்கணிப்பை ஏற்படுத்தியுள்ளது”
09 Aug 2018 - 0 - 50
நெல்சிப் திட்டத்தின் கீழ், 70 மில்லியன் ரூபாய் செலவில் கந்தளாயில் நிர்மாணிக்கப்பட்ட ’’கந்தளாய் நகர மண்டபம்’’, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நாளை (10) பிற்பகல் 3 மணிக்குத் திறந்து வைக்கப்படவுள்ளது.
09 Aug 2018 - 0 - 39
டெங்கு விழப்புணர்வுக் கடைமையில் ஈடுபட்டிருந்த பொதுச் சுகாதாரப் பரிசோதகரை அடித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில் கைதானவருக்கு, 10 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை
09 Aug 2018 - 0 - 66
விபத்தில், கிண்ணியா – சூரங்கல், கற்குழிப் பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட நபீட் என்பவரே உயிரிழந்துள்ளாரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.
09 Aug 2018 - 0 - 42
12 வயதுச் சிறுவனை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய சந்தேகநபர், பல வழக்குத் தவணைகளுக்கு சமுகளிக்கத் தவறியமையால், நாளை (10) வரை விளக்கமறியல்
மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த கணவன், மனைவியின் பின்னால் வந்த டிப்பர் மோதியதிலேயே இவ்விபத்துச் சம்பவித்துள்ளது
09 Aug 2018 - 0 - 41
திருகோணமலை, சீனக்குடா பகுதியில் இரண்டு கடைகளை உடைத்தமை, கஞ்சா விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர் கைது
2 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago
05 May 2025 - 0 - 15
05 May 2025 - 0 - 13
04 May 2025 - 0 - 16
02 May 2025 - 0 - 23