2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Daily FT
Sunday Times
Mirror Edu
Dailymirror
Lankadeepa
Middleast Lankadeepa
Ada
Deshaya
Life Online
Hi Online
Hitad
Timesjobs
E-Paper
Home delivery
Advertise with us
Mobile Apps
feedback
Archive
Print Ads
WNL Home
04 Sep 2018 - 0 - 52
இலங்கையில் முக்கிய உலமாக்கள் பங்குபற்றும் மாபெரும் இஸ்லாமிய மாநாடொன்று, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (14), மூதூர் அக்கரைச்சேனை பெரிய பள்ளிவாசலில்
04 Sep 2018 - 0 - 59
கிண்ணியா நகர சபையின் அனுமதியின்றி, அப்பெயர்ப்பலகை அமைக்கப்பட்டதாலேயே அது அகற்றப்பட்டது என, கிண்ணியா நகர சபைத் தகவல்கள் தெரிவித்தன.
03 Sep 2018 - 0 - 70
15 கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள மூதூர் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு, நீண்ட தூரம் பயணித்து, பெரும் சிரமங்களுக்கு மத்தியில் எரிபொருளைப் பெறவேண்டிய நிலை காணப்படுகின்றது
03 Sep 2018 - 0 - 68
கிண்ணியா, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேச வீதிகளில் விபத்துகளைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு
03 Sep 2018 - 0 - 78
மக்களின் போக்குவரத்தை இலகுபடுத்திக் கொடுக்கும் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாகவும், இனிவரும் காலங்களில் இவ்வீதியை மக்கள் பயன்படுத்த முடியும்
03 Sep 2018 - 0 - 60
நடுஊற்றுக் கிராமத்தில் கிரவல் அகழ்வதால், பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருவதாக, அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
30 Aug 2018 - 0 - 68
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய்ப் பிரதேசத்தில், மானிய அடிப்படையிலான வீடமைப்புத் திட்டத்தில் தம்மையும்...
29 Aug 2018 - 0 - 65
17 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இப்பூங்கா, அப்பகுதிச் சிறுவர்களுக்கான முக்கியமான பொழுதுபோக்கு இடமாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது
29 Aug 2018 - 0 - 70
பிரபல உப்புத் தொழிற்சாலை நிறுவனத்துக்கு, திருகோணமலையில் நீண்டகாலக் குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்த 1050 ஏக்கர் நீர்ப் பிரதேசத்தை விடுவிப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
குச்சவெளி- கோமரங்கடவெல நிர்வாக பிரதேச செயலகத்தை எல்லையிடுவதற்கு நடவடிக்கையெடுக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது
29 Aug 2018 - 0 - 62
மாவட்ட செயலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை உள்நுழையவிடாது, பொலிஸார் தடுத்து நிறுத்தியதுடன், இதன்போது பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது
29 Aug 2018 - 0 - 42
திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், 15 பொதிகளில் கேரள கஞ்சாவை வைத்திருந்த ஒருவரை, பொலிஸார் கைதுசெய்துள்ளனர்
28 Aug 2018 - 0 - 74
ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய, 80 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில், இக்கட்டடத்தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது
27 Aug 2018 - 0 - 85
திருகோணமலை, மிட்சுயி சீமெந்து தொழிற்சாலையில் இன்று (27) காலை 11 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 23 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
27 Aug 2018 - 0 - 81
அமெரிக்க கடற்படை உறுப்பினர்களினால் திருகோணமலைத் துறைமுகத்தில் வைத்து இலங்கை கடற்படையினருக்கு உயிர்பாதுகாப்பு கலைகள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளன.
27 Aug 2018 - 0 - 75
நிலாவெளி வேலூர் கரையோர வள முகாமைத்துவ கேந்திர நிலையம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைவாக, திறந்து வைக்கப்படவுள்ளது.
27 Aug 2018 - 0 - 57
அனுமதிப்பத்திரமின்றி டிப்பர் வாகனமொன்றில் 7 கருங்காலி மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனச் சாரதியை, நேற்று (26) கைதுசெய்ததாக, கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
26 Aug 2018 - 0 - 59
மட்டக்களப்பு பிரதான வீதியில், இன்று (26) காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில், உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்
26 Aug 2018 - 0 - 50
23 Aug 2018 - 0 - 146
திருகோணமலை, வெள்ளைமணல் வட்டாரத்துக்குட்பட்ட பயனற்று கிடக்கும் பல பொதுக் கிணறுகளை, மக்களின் ஆலோசனைக்கும் வேண்டுகோளுக்கும் அமைவாக திருத்தம் செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டது
23 Aug 2018 - 0 - 66
கிண்ணியா, மஹமாரு பகுதியில், கத்திக் குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (22) பலியானார்
23 Aug 2018 - 0 - 68
கந்தளாய் பிரதான வீதி, தம்பலகாமம் பகுதியில், வீதியோரத்தில் நடந்துசென்று கொண்டிருந்த யுவதியின் மீது, கப் ரக வாகனம் மோதியதால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரழந்தார்
22 Aug 2018 - 0 - 148
தோப்பூர் பிரதேச உல்லைகழி கடல்நீரேரியில் மீன்பிடி தொழில் செய்யும் மீனவர்களுக்கு, மீன்பிடி வள்ளம், வலை, மீன்பிடி உபகரணங்கள் ஆகியன, வழங்கிவைக்கப்பட்டன.
22 Aug 2018 - 0 - 84
இப்பயிற்சிக்காக, இலங்கையிலிருந்து மொத்தமாக 24 பேர் பயணமாகவுள்ளனர். இவர்களுக்கான விமானப் பயணச்சீட்டுகள், கல்வி அமைச்சில் வைத்து கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தால்,வழங்கி வைக்கப்பட்டன.
22 Aug 2018 - 0 - 75
கண்டுபிடிக்கப்பட்ட கல்லறைகளில் மூன்றை, அங்கிருந்து அகழ்ந்தெடுத்து, யான் ஓயா அணைக்கட்டின் அருகில் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் களஞ்சியத்தில், மக்கள் பார்வைக்கு வைக்க நடவடிக்கை
சீனவெடிகளைக் கொளுத்திய இளைஞரொருவர், எரிகாயங்களுக்குள்ளான நிலையில், கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
18 Aug 2018 - 0 - 249
திருகோணமலை நீதிமன்ற வளாகத்துக்கு அருகிலுள்ள சில்லறை கடையொன்றில், வரியின்றி இறக்குமதி செய்யப்பட்ட
17 Aug 2018 - 0 - 189
கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்
16 Aug 2018 - 0 - 88
மூதூர் பகுதிகளைச் சேர்ந்த கட்டைப் பறிச்சான் , ஹைரியா நகர் பிரதேசங்களை சேர்ந்த 29, 39 வயதுகளையுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்
16 Aug 2018 - 0 - 63
நீர் வழங்கல் வடிகான் அமைப்புச் சபைக்குச் சொந்தமான நீர்த் தாங்கியில் குளவிக் கூடுகள் அதிகமாக காணப்படுவதால், இந்த நீர்த்தாங்கிக்கு அருகிலுள்ள, கிண்ணியா அலிகார் மகா வித்தியாலயப் பாடசாலை மாணவர்களுக்கு, இது எந்த நேரத்திலும் ஆபத்தாக அமையலாம்
2 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago
05 May 2025 - 0 - 15
05 May 2025 - 0 - 13
04 May 2025 - 0 - 16
02 May 2025 - 0 - 23