2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை
Daily FT
Sunday Times
Mirror Edu
Dailymirror
Lankadeepa
Middleast Lankadeepa
Ada
Deshaya
Life Online
Hi Online
Hitad
Timesjobs
E-Paper
Home delivery
Advertise with us
Mobile Apps
feedback
Archive
Print Ads
WNL Home
17 Apr 2018 - 0 - 23
பதுளையின் மாபெரும் புத்தாண்டுத் திருவிழா, பதுளை மாநகர சபை டிலான் பெரேரா பகல் - இரவு கால்பந்தாட்ட மைதான வளாகத்தில், அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தலைமையில், ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்றது.
17 Apr 2018 - 0 - 34
கிராந்துருகோட்டை- பேகன்வெவ சந்தியில் கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற ஓட்டோ விபத்தில் படுகாயமடைந்து, பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பிக்கு ஒருவர்,
17 Apr 2018 - 0 - 71
17 Apr 2018 - 0 - 40
கசப்பான சம்பவங்களை தொடர்ந்தும் முன்னிறுத்திக் கொண்டிராது மக்களுக்கான சேவைகளைச் செய்ய அனைத்து தரப்பினரும் முன்வரவேண்டும்” .....
17 Apr 2018 - 0 - 33
மட்டக்களப்பு நகரில் இன்று (17) 50க்கும் அதிகமான உணவகங்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன.
17 Apr 2018 - 0 - 69
கேரளா கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின்பேரில், நேற்று (16) இரவு நபரொருவர் கைது
17 Apr 2018 - 0 - 35
பதுளை - புவக்கொடமுல்ல பிரதேசத்தில், பெண்ணொருவரின் சடலம், நேற்று முன்தினம் (16) இரவு மீட்கப்பட்டுள்ளது. இரு பிள்ளைகளின் தாயான, 36 வயது நிரம்பிய பெண்ணொருவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
17 Apr 2018 - 0 - 59
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன், மத்திய, ஊவா மாகாணங்களில், ஒருங்கிணைந்த பொருளாதார அபிவிருத்திச் செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்கமைய, இத்திட்டத்துக்கான தொழில் முயற்சியாண்மையாளர்களைத் தெரிவுசெய்வதற்கு சிறிய, நடுத்தர தொழில் முயற்சியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள்...
புளுட்டுமான் ஓடை, மீள் குடியேற்ற வாசிகளுக்கு தற்காலிக குடியிருப்புக்கள் வழங்கப்பட வேண்டும்
கிராந்துருகோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெபரவ, ரத்கிந்த ஆகிய பகுதிகளிலுள்ள இரண்டு வீடுகளில், அனுமதியின்றி நடத்தப்பட்டு வந்த சூதாட்ட நிலையங்கள், கிராந்துருகோட்டை பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டன.
17 Apr 2018 - 0 - 82
நுவரெலியா மாவட்டம், பசுமலை, ஊட்டுவெள்ளி தோட்டப் பிரிவான, பெங்கட்டன் சின்ன தோட்டத்தில், 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று (17), காலை 9 மணிமுதல் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதுடன், வீதிக்கு இறங்கி கூடாரம் அமைத்து போராட்டத்திலும்...
17 Apr 2018 - 0 - 48
புதிய தேர்தல் முறைமையால், பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களில் கட்சிகளால் பெரும்பான்மையைப் பெற முடியாமல் சபையை அமைப்பதற்கு மிகவும் ஒரு திண்டாட்டமான சூழ்நிலை
17 Apr 2018 - 0 - 78
மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்று (செங்கலடி) பிரதேச சபையின் தவிசாளர் நாகமணி கதிரவேல் (பேரின்பம்) நேற்று (16) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
குறித்த கட்டடத்தை இராணுவத்தினர் இடித்தழித்து விட்டு கட்டடத்தின் இரும்பு கூரைகளை தமது வாகனங்களில் ஏற்றி சென்றமை அவதானிக்கப்பட்டுள்ளது......
17 Apr 2018 - 0 - 61
பன்குளம், பறையன் குளம் அருள்மிகு எல்லைக்காளி அம்பாள் ஆலயத்தின் சங்குஸ்தாபன அடிக்கல் நாட்டு விழா,நாளை (18)
17 Apr 2018 - 0 - 56
தேர்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உபதவிசாளர் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்தது.......
17 Apr 2018 - 0 - 41
மது தேர்தல்கால வாக்குறுதிகளுக்கு அமைவாக, மக்களது நம்பிக்கை சிதறடிக்கப்படாமலும், தமிழ்த் தேசியம் சிதையா வண்ணமும் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க நாங்கள் ஆயத்தமாகவுள்ளோம்
17 Apr 2018 - 0 - 81
யாழ். கண்டி வீதியிலுள்ள யாழ் வளைவு வர்ணம் பூசப்பட்டு மெருகூட்டப்பட்டு வருகின்றது.....
வடக்கு மாகாண ஆளுநராக, மீளவும் நியமிக்கப்பட்டுள்ள றெஜினோல்ட் கூரே, இன்றையதினம் தனது கடமைகளை, உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
17 Apr 2018 - 0 - 39
இதன்போது இருவரும் சம வாக்குகளை பெற்ற நிலையில், திருவுள சீட்டு மூலம் தமிழ் கூட்டமைப்பின் ச.தணிகாசலம் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்......
17 Apr 2018 - 0 - 42
அனுமதிப் பத்திரமின்றி மாட்டிறைச்சி விற்பனையில் ஈடு பட்ட சந்தேக நபர் ஒருவரை, கட்டுகஸ்தோட்டை பொலிஸார் கைது செய்து, கண்டி பிரதான நீதவான் முன் ஆஜர் செய்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின்படி, கட்டுகஸ்தோட்டை இனிகல...
17 Apr 2018 - 0 - 62
அம்பாறை மாவட்டத்தில் எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் சிறுபோக நெற்செய்கையைக்கான
17 Apr 2018 - 1 - 204
சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (17) பொகவந்தலாவை
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் வி.தவராஜாவின் முன்வைப்பினையடுத்து அன்னை பூபதிக்கு...
17 Apr 2018 - 0 - 85
மட்டக்களப்பு மாநகரசபையின் 2 ஆவதும், மாநகர முதல்வர் தலைமையிலான முதலாவதுமான அமர்வு
17 Apr 2018 - 0 - 99
வடக்கு மாகாண ஆளுநராக மீளவும் நியமனம் பெற்றுள்ள றெஜினோல் கூரே இன்று (17) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.....
17 Apr 2018 - 0 - 108
படையினரால் கடந்த வாரம் விடுவிக்கப்பட்ட வலி.வடக்கு பகுதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (17) பார்வையிட்டு வருகின்றனர்....
17 Apr 2018 - 0 - 371
கொழும்பு - மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலுள்ள, புணானை
17 Apr 2018 - 0 - 63
அத்துமீறி வீட்டுக்குள் உள்நுழைந்த கொள்ளையர்கள் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து 15 பவுண் நகைகளை ......
4 hours ago
5 hours ago
25 Aug 2025 - 0 - 367
24 Aug 2025 - 0 - 49
22 Aug 2025 - 0 - 176
21 Aug 2025 - 0 - 86