2025 ஜூன் 21, சனிக்கிழமை
Daily FT
Sunday Times
Mirror Edu
Dailymirror
Lankadeepa
Middleast Lankadeepa
Ada
Deshaya
Life Online
Hi Online
Hitad
Timesjobs
E-Paper
Home delivery
Advertise with us
Mobile Apps
feedback
Archive
Print Ads
WNL Home
24 Apr 2018 - 0 - 28
கொழும்பிலிருந்து, நொச்சியாகம நோக்கி, பொருட்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த கனரக லொறி ஒன்று, இன்று (24) அதிகாலை, வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக, முந்தல் பொலிஸார் தெரிவித்தனர். இன்று காலை 5.50 மணியளவில்,
24 Apr 2018 - 0 - 43
கைவிடப்பட்ட நிலையில், கண்டெடுக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த சிசு கடந்த வாரம் உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
24 Apr 2018 - 0 - 53
சிறந்த நாடொன்றை கட்டியெழுப்பும் நோக்கில் மக்களுக்கு சுகாதாரமானதும், போசாக்கு நிறைந்ததுமான ...
24 Apr 2018 - 0 - 51
வரலாற்று சிறப்புமிக்க, நுவரெலியா, சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தின் சீதையம்மனுக்கு, முதற் தடவையாக, இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட, வெள்ளியில் நிர்மாணிக்கப்பட்ட வெள்ளி பாதம், விசேட பூஜைகளுடன் அணிவிக்கப்பட்டுள்ளது.
24 Apr 2018 - 0 - 337
வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் மனைவி சலோஜினி சிவஞானம் நேற்று (23) இரவு காலமானார்.....
24 Apr 2018 - 0 - 158
மூதூர் பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து 17 இலட்சம் ரூபாய் செலவில் மல்லிகைத்தீவு கிராமத்தில்...
23 Apr 2018 - 0 - 68
வவுனியாவில் பாடசாலை மாணவன் ஒருவன் மீது இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் சாரதி, நடத்துனர், ......
23 Apr 2018 - 0 - 30
சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் இன்று (23) நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வை புறக்கணித்துள்ளனர்....
23 Apr 2018 - 0 - 63
இந்தச் செய்தி எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இவ்வாறான கலந்துரையாடல்கள் எனது மட்டத்தில் இடம்பெற்றிருக்கவில்லை. .....
23 Apr 2018 - 0 - 41
13 வருடத்திற்கு முன்னர் சவூதி நாட்டில், வீட்டு வேலைக்குச் சென்ற தனது மகளை மீட்டுத்தருமாறு, உருக்கமுடன் கண்ணீர் மல்க, ஹட்டன் குடாகம பகுதியைச் சேர்ந்த தாயொருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குறித்தொதுக்கப்பட்ட நிதிகளை, நகர அபிவிருத்தி அமைச்சும், வடமாகாண சபையும் வழங்குமிடத்து, கட்டடத்தை 2 வருடங்களில் நிறைவு செய்யலாம்.....
23 Apr 2018 - 0 - 358
கிராம சேவகரின் வீட்டுக்குள் வாள் மற்றும் கோடரி போன்ற ஆயுதங்களுடன் நுழைந்த 6 பேர் கொண்ட கும்பல் .....
23 Apr 2018 - 0 - 147
ஹட்டனிலிருந்து சாமிமலை நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று
23 Apr 2018 - 0 - 254
இரணைதீவு கிராம மக்கள் இன்று (23) இரணைதீவில் தங்கி நின்று போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர்.
23 Apr 2018 - 0 - 50
இராணுவப் புலனாய்வுப் பிரிவில் கடமை புரியும் அதிகாரியொருவர், பொழுது போக்குக்காகக் பாலமுனையிலுள்ள...
23 Apr 2018 - 0 - 82
“என்ன நோக்கத்துக்காக மக்கள் வாக்களித்து என்னைத் தெரிவு செய்தார்களோ அந்த நோக்கத்தை எனது...
23 Apr 2018 - 0 - 245
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஆனந்தசுதாகரின் இரண்டு பிள்ளைகளின் நிலையை
23 Apr 2018 - 0 - 56
பூஜாபிட்டிய பிரதேச சபையின், புதிய தலைவராக, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த, அனுர பிரனாந்து, இன்று 23ஆம் திகதி தெரிவானதுடன், அதன் புதிய உப தலைவராக, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர், ஏ.எல்.எம்.ரஸான் தெரிவானார்.
23 Apr 2018 - 0 - 73
காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளருமான...
23 Apr 2018 - 0 - 104
அம்பாறை, பொத்துவில் கடல் பகுதயில் நேற்று (22) ஏற்பட்ட கொந்தழிப்புக் காரணமாக சிறுவன் ஒருவர், அலையில்...
23 Apr 2018 - 0 - 102
திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்லிகைத்தீவு, இந்து மயானத்துக்கு முன்னால் உள்ள...
23 Apr 2018 - 0 - 257
இந்த மாத்திரைகள் ஒவ்வொன்றும் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக பொலிஸ் விசாரணைகளில்...
23 Apr 2018 - 0 - 164
இந்த நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதி அல்லது பிரதமராக சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் ஏன்...
சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்காமல் பிழையான நேரத்தில் முடிவுகளை எடுப்பதன் காரணமாக...
23 Apr 2018 - 0 - 80
’ரணவிரு சேவா’ அதிகார சபையால் தமிழ், முஸ்லிம், சிங்கள ரணவிரு குடும்பங்களுக்காக மட்டக்களப்பு மாவட்ட...
23 Apr 2018 - 0 - 54
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி வீடொன்றில், நேற்று (22) நண்பகல் வேளையில்...
23 Apr 2018 - 0 - 48
இளைஞர் யுவதிகள் பலருக்கு, தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, 17 இலட்சத்து, அறுபதாயிரம் ரூபாவை, மோசடி செய்த இளைஞரை, மொனராகலைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பதுளைப் பகுதியின் ரிதிபான என்ற இடத்தில் மறைந்திருந்த இளைஞனே, இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
23 Apr 2018 - 0 - 64
தென் மாகாண ஆளுனர், மார்சன் பெரேரா பயணித்த கெப் வாகனம், நேற்று (22), வெள்ளவாயா – தனமல்வில வழியில், கிவுல்லார என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது. குறித்த வாகனம், எதிர் திசையில் வந்த வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியே, விபத்துக்குள்ளாகியுள்ளது.
23 Apr 2018 - 0 - 47
அனுமதிப்பத்திரம் இன்றி, பலாலி தெற்கு பகுதியில், சுண்ணாம்புக் கல் ஏற்றிய, உழவு இயந்திரம் ஒன்றைக் கைபற்றிய காங்கேசன்துறை, பொலிஸ் பிராந்திய விசேட புலனாய்வு பொலிஸார், அதன் சாரதியியையும் கைது செய்தனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் (21) இடம்பெற்றது.
23 Apr 2018 - 0 - 88
வயாவிளான் குட்டியப்புலம் பகுதியில் உள்ள, ஆலயம் ஒன்றின் உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த காணிக்கைப் பணம் திருட்டு போயுள்ளதாக, ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை (20), இடம்பெற்றிருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படும் இந்த திருட்டு சம்பவம் தொடர்பில்,
6 hours ago
8 hours ago
9 hours ago
20 Jun 2025
19 Jun 2025 - 0 - 59
18 Jun 2025 - 0 - 67
18 Jun 2025 - 0 - 36
17 Jun 2025 - 0 - 110