2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை
Daily FT
Sunday Times
Mirror Edu
Dailymirror
Lankadeepa
Middleast Lankadeepa
Ada
Deshaya
Life Online
Hi Online
Hitad
Timesjobs
E-Paper
Home delivery
Advertise with us
Mobile Apps
feedback
Archive
Print Ads
WNL Home
24 Apr 2018 - 0 - 47
திருகோணமலை மேல் நீதிமன்றத்தின் பதிவாளராக எஸ்.எச்.எம். ஹகீமுல்லாஹ் நியமிக்கப்பட்டுள்ளார்.
24 Apr 2018 - 0 - 75
அநுராதபுரம் - மொறவௌ பிரதேசத்திலிருந்து அம்பாறை மாவட்டம் நற்பிட்டிமுனை பகுதிக்கு சிறிய ரக லொறியில்...
24 Apr 2018 - 0 - 56
மட்டக்களப்பு மாவட்டத்தில், பிரதான வீதிகளில் அலைந்து திரியும் கட்டாக்காலிகளால் பொதுமக்களும் வாகன சாரதிகளும்...
24 Apr 2018 - 0 - 45
திருகோணமலை நகரசபையின் மக்கள் பிரதிநிதிகளின் சபை ஆரம்பிக்கப்பட்டு, தற்போது பணிகள் துரிதப்படுத்தப்பட்டு...
24 Apr 2018 - 0 - 81
கிழக்கு மாகாண மக்களின் நன்மை கருதி, சவூதி அரேபிய விசா சேவைகள் நிலையத்தின் பிராந்திய அலுவலகமொன்று, கல்முனையில் திறக்கப்பட்டுள்ளது.
24 Apr 2018 - 0 - 54
தோப்பூர் - செல்வநகர் பொதுமையவாடிக்கான சுற்றுமதில் நிர்மாணிக்கும் பணிகள், இன்று (24) ஆரம்பித்து வைக்கப்பட்டன...
24 Apr 2018 - 0 - 50
அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலின் கீழ், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா...
24 Apr 2018 - 0 - 92
பாகிஸ்தான் அரசு, இலங்கையில் அமைந்துள்ள அதன் உயர் ஸ்தானிகர் பணியகத்தின் ஊடாக, 2017ஆம் ஆண்டு, க.பொ.த உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற, 182 மாணவர்களுக்கு, ஜின்னா புலமைப் பரிசில்களை வழங்கி வைத்தது.
24 Apr 2018 - 0 - 96
பெண்ணொருவர் மீது மோட்டார் சைக்கிளொன்று மோதி விபத்துக்குள்ளானதில் அப்பெண் உயிரிழந்தார்
24 Apr 2018 - 0 - 53
கல்முனை பிரதேச செயலக கலாசார அதிகார சபையின் வேண்டுகோளின் பேரில், அகில இலங்கை சோனகர் சங்கத்தின்...
24 Apr 2018 - 0 - 111
கண்டி - யாழ்ப்பாணம் A9 வீதியில், நாவுல நகரில் காணப்படும் மிகப் பழமையான பாரிய மரம் ஒன்று, முறிந்து விழும் அபாயத்தில்....
நாலரை அடி உயரமான 11 கஞ்சாச் செடிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
24 Apr 2018 - 0 - 64
சூழல் புனிதமானது என்ற நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கம், நாட்டு மக்களுக்குத் தூய குடிநீரைப் பெற்றுக்கொடுப்பதே என, மத்திய...
கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் கே.எம்.நிஹார் மற்றும் பிரதி தவிசாளர் ஏ.எச்.எம்.அப்துல் பாஸித் ஆகியோரின்...
24 Apr 2018 - 0 - 20
கதிர்காமம் பொலிஸ் நிலையம் தாக்கப்பட்டமை தொடர்பாக, மூன்று மாதகாலமாகத் தேடப்பட்டு வந்த கதிர்காமம் பிரதேச ...
24 Apr 2018 - 0 - 42
பிரபலமானதும் வலராற்றுச் சிறப்புமிக்கதுமான கடுகண்ணாவை கற்சுரங்கத்தில், திடீரென வெடிப்பு ஒன்று ஏற்பட்டுள்ளதெனத்...
திருகோணமலை - மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட மல்லிகைத்தீவு உப அலுவலக வளாகத்தில் புதிய சிறுவர் பூங்கா...
24 Apr 2018 - 0 - 134
மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களின் கல்வி வீழ்ச்சிக்கு, மாகாண கல்வித் திணைக்களம் பொறுப்புக்கூற வேண்டும்
24 Apr 2018 - 0 - 57
டெங்கு நுளம்பின் பரவலைத் தடுக்கும் முகமாக, ஏறாவூர் நகரசபைக்குட்பட்ட பிரதேசத்தை, டெங்கு அற்ற வலயமாக மாற்றுவதில், நகர சபை நிர்வாகம் உறுதி
கிழக்கு மாகாணத்தின் சுற்றுலா சபை பணியகத்தின் புதிய தலைவராக கோசல விக்ரமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்...
காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப்பள்ளிவாயல் மஹல்லாவிலிருந்து, கடந்த 2017ஆம் ஆண்டு கல்விப்...
எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி அன்று, தொழிலாளர்களுக்கு விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துமாறு, வேண்டுகோள்
24 Apr 2018 - 0 - 93
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படுகின்ற பொதிகளில் மோசடி செய்த கடை உரிமையாளர்
24 Apr 2018 - 0 - 400
“யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் ஒதுக்கப்பட்ட இடத்திலேயே மதத்தலங்களை அமைக்க முடியும்” ....
24 Apr 2018 - 0 - 149
35 வயது முதல் 45 வயது வரையிலான வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பாக, விசேட அமைச்சரவைப் பத்திரம் தயாரித்து, பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கல்
24 Apr 2018 - 0 - 67
வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பிரிவுக்குட்ட பகுதியிலேயே, அதிக போதைப் பாவனையாளர்கள் உள்ளனர்.
24 Apr 2018 - 0 - 43
அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களுக்கு, சரியான அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதையே, நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன
24 Apr 2018 - 0 - 59
ஹட்டன் மற்றும் கொட்டகலைப் பகுதிகளில், கேரள கஞ்சா மற்றும் ஹெரோயின் போதை பொருள் வைத்திருந்த ஏழு பேரை, நேற்று (23) மாலை கைதுசெய்துள்ளதாக, ஹட்டன் கலால் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஹட்டன் குடாகம, கொட்டகலை, டிக்கோயா ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போதே, கேரள கஞ்சா...
24 Apr 2018 - 0 - 58
காட்மோர் தோட்டத்தைச் சேர்ந்த கிருஸ்ணவேனி என்பவர், நேற்று (23) மாலை 5 மணிக்கு பின், தனது தாயை காணவில்லை என, மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். மகேஸ்வரி (வயது 55) என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக
24 Apr 2018 - 0 - 60
சுமார் 40 வருட காலம் பழைமை வாய்ந்த கல்முனை பொதுச் சந்தைக் கட்டிடத் தொகுதியை, 26 மில்லியன்...
3 hours ago
5 hours ago
6 hours ago
19 Jun 2025 - 0 - 58
18 Jun 2025 - 0 - 67
18 Jun 2025 - 0 - 36
17 Jun 2025 - 0 - 110