2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை
Daily FT
Sunday Times
Mirror Edu
Dailymirror
Lankadeepa
Middleast Lankadeepa
Ada
Deshaya
Life Online
Hi Online
Hitad
Timesjobs
E-Paper
Home delivery
Advertise with us
Mobile Apps
feedback
Archive
Print Ads
WNL Home
30 Jul 2018 - 0 - 42
ரயில் தண்டவாளத்தில் மயங்கிக் கிடந்த இளைஞன் ஒருவனை நேற்று (29) இரவு மீட்டெடுத்த பொதுமக்களை, ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அவரை அனுமதித்துள்ளனர்
30 Jul 2018 - 0 - 41
தடைவிதிக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த 5 உறுப்பினர்களில் நால்வருக்கு, மீண்டும் சபை அமர்வுகளில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
30 Jul 2018 - 0 - 105
அம்பாறை, ஒலுவில், அஷ்ரப் நகர் வீதியில் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள கனரக வாகனத்தின் வேகத்தைக் குறைக்குமாறு, மக்கள் கோரிக்கை
30 Jul 2018 - 0 - 50
குறித்த பகுதியில் வெளிநாட்டுப் பறவைகள் உட்பட பல்வேறு பறவையினங்களும் உயிரினங்களும் வாழ்ந்துவரும் நிலையில், இவ்வாறான மிலேச்சத்தனமான செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது
30 Jul 2018 - 0 - 47
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதேசக் கிளைகளைப் புனரமைப்பது தொடர்பிலான கலந்துரையாடல் மட்டக்களப்பு தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது
30 Jul 2018 - 0 - 56
பொது இடத்தில் மது அருந்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட, இருவருக்கு தலா 3000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது
30 Jul 2018 - 0 - 71
கிழக்கு மாகாண ஆளுநரின் சந்திப்பு நாளை மறுநாள் (01) நடைபெறாது என கிழக்கு மாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது
கன்னியா வனப்பகுதியில் தேன் சேகரிக்கும் போது இரண்டு கரடிகளின் தாக்குதலுக்குள்ளாகிய நிலையில், தெய்வாதீனமாக உயிர் பிழைத்துள்ளார்
30 Jul 2018 - 0 - 49
கிழக்கு பல்கலைக் கழகத்தின் திருகோணமலை வளாக தொலை தொடர்பு பீட மாணவர்கள் ஊழல், மோசடிகள், பரீட்சை ஊழல்களை கண்டித்து திருகோணமலை பஸ் நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்
மன்னார் நகரத்தை, மிக விரைவில் நவீனமயப்படுத்தி மக்களுக்குக் கையளிப்போமென, கைத்தொழில்
30 Jul 2018 - 0 - 46
பாலம்போட்டாறு பத்தினியம்பாள் கோவில் உண்டியலை உடைத்து, அதிலிருந்த பணத்தைத் திருடிய இளைஞனை, நேற்று முன்தினம் (28) கைது செய்துள்ளனர்
30 Jul 2018 - 0 - 91
திருகோணமலை, மொறவெவ, மிரிஸ்வெவ பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து நேற்று முன்தினம் (28) சொட்கன் துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளது
30 Jul 2018 - 0 - 38
கத்திக்குத்துக்கு இலக்காகி, திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர், நேற்று (29) காலை உயிரிழந்துள்ளார்
மைமூனா மகளிர் அரபுக் கலாபீடத்தின் அங்குரார்பண விழா நாளை மறுநாள் (01) கல்முனை முஹ்யுத்தீன் மஸ்ஜித்தில் பிற்பகல் 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது
மிகநீண்ட நாட்களாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த பெண்கள் இருவரை நேற்று முன்தினம் (29) அதிகாலை கைது
30 Jul 2018 - 0 - 52
வட மாகாணத்திலேயே, அதிகளவான போதைப்பொருள் பாவனை காணப்படுவதாக, முன்னாள்
30 Jul 2018 - 0 - 68
யாழ்ப்பாணம், அராலி பகுதியில், இரவு நேரங்களில் நடமாடும் மர்மநபர்களால், அப்பகுதி
30 Jul 2018 - 0 - 32
வாள்வெட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள்
முல்லைத்தீவு மாவட்டத்தில், சிறந்த கமநல வங்கியாக, ஒட்டுசுட்டான் கமநல வங்கி
30 Jul 2018 - 0 - 35
கிளிநொச்சி மாவட்டத்தில், சமுர்த்தி கொடுப்பனவுகள் கிடைக்கப்பெறாதவர்கள் குறித்து
30 Jul 2018 - 0 - 31
முல்லைத்தீவு மாவட்டத்தில், புகையிலைச் செய்கைக்குப் பதிலாக, மாற்றுப்பயிர்ச் செய்கை
30 Jul 2018 - 0 - 27
வவுனியா - செங்கல்படை பகுதியில், கள் விற்பனை நிலையம் திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து
29 Jul 2018 - 0 - 91
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் உட்பட பிரதேச அரசியல்வாதிகள் முன்வைத்த எந்தப் பிரச்சினைக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதிலளித்திருக்கவில்லை.
29 Jul 2018 - 0 - 86
ஊடகவியலாளரும் அறிவிப்பாளருமான எம்.எல்.சரிப்டீன் எழுதிய “பாரம்பரியக் கலைகளும் தொழில் முறைகளும்” எனும் நூல் வெளியீட்டு விழா,
29 Jul 2018 - 0 - 119
வாகன விபத்தில் இருவர் உயிரிழந்தனரெனவும், மேலும் இருவர் பலத்த காயங்களுடன் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும், பொலிஸார் தெரிவித்தனர்.
29 Jul 2018 - 0 - 49
தமிழ் மக்கள் மத்தியில் நிலவி வந்த ஒற்றுமையை மீளக்கட்டியெழுப்ப வேண்டுமென, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
29 Jul 2018 - 0 - 41
சீமெந்து ஏற்றிவந்த லொறியும் பட்டா வாகனமும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில், பட்டா வாகனத்தில் பயணித்த ஒருவர், ஸ்தலத்திலேயே பலியானார்
29 Jul 2018 - 0 - 46
சீனக்குடாவில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வந்த 1,000 சிகரெட்டுகளுடன் நேற்று (28) இரவு, 50 வயதுடைய ஒருவரை கைது
29 Jul 2018 - 0 - 40
750 மாணவர்கள் கல்வி கற்கும் இப்பாடசாலையில் க.பொ.த உயர்தர கணித, விஞ்ஞானப் பிரிவுகள் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டனவெனவும், உயர்தர மாணவர்களுக்குக் கூட கல்வி கற்பிக்க ஆசிரியர்களை, கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் இன்னும் நியமிக்கவில்லை
29 Jul 2018 - 0 - 135
”செமட்ட செவண” திட்டத்தின் 99வது வீடமைப்பு கிராமம் தெட்சணாபுரம், 100வது வீடமைப்பு கிராமம் கைலாயபுரம் என்பவற்றில் அமைக்கப்பட்ட 47 வீடுகள் இன்று(29) பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது
27 minute ago
1 hours ago
2 hours ago
53 minute ago - 0 - 12
22 Aug 2025 - 0 - 154
21 Aug 2025 - 0 - 71
20 Aug 2025 - 0 - 34