2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை
Daily FT
Sunday Times
Mirror Edu
Dailymirror
Lankadeepa
Middleast Lankadeepa
Ada
Deshaya
Life Online
Hi Online
Hitad
Timesjobs
E-Paper
Home delivery
Advertise with us
Mobile Apps
feedback
Archive
Print Ads
WNL Home
26 Apr 2018 - 0 - 58
தலவாக்கலை பாரதி மகா வித்தியாலயத்தின், பழைய மாணவர் சங்க கூட்டம், இம்மாதம் 30ஆம் திகதி திங்கட்கிழமை, பி.ப 2 மணிக்கு...
26 Apr 2018 - 0 - 259
ஹட்டன், தலவாக்லை, கினிகத்தேனை, நுவரெலியா உள்ளிட்ட பல பகுதிகளில், இன்று (26) மதியம்...
26 Apr 2018 - 0 - 62
ஹட்டன் - டிக்கோயா நகர சபையின் முதலாவது சபை அமர்வு, இன்று (26), நகர சபை தலைவர் சடையன் பாலசந்திரன்...
26 Apr 2018 - 0 - 57
அக்குறணை பிரதேச சபையில் இன்று( 26) இடம் பெற்ற அதன் முதலாவது அமர்விற்கு, ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள்...
26 Apr 2018 - 0 - 39
டிக்கோயா தரவளை மேற்பிரிவு தோட்ட குடியிருப்பொன்றில், சுவர்களில் ஏற்பட்டுள்ள வெடிப்புக்கள் தொடர்பில்,
26 Apr 2018 - 0 - 151
ஹட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட டிக்கோயா தரவலை மேற்பிரிவு தோட்டத்தில் நேற்று
25 Apr 2018 - 0 - 41
மஸ்கெலியா பெருந்தோட்டக் கம்பனி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தலவாக்கலை
25 Apr 2018 - 0 - 51
நுவரெலியா மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட கொட்டகலை பிரதேச சபை,
25 Apr 2018 - 0 - 56
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வைத்தியசாலை வளாகத்திற்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றை, நேற்று (24) உடைத்து...
25 Apr 2018 - 0 - 75
பலாங்கொடை பிரதான வைத்தியசாலையில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள அவசர சிகிச்சை பிரிவு மற்றும் ஐந்து மாடி வார்ட்டுத்தொகுதி என்பன, எதிர்வரும் ஜுலை மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர்,
கண்டி மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அண்மைக் காலத்தில், முஸ்லிம்கள் மீது இடம்பெற்ற வன்முறைகள், மிகவும் திட்டமிட்டு...
24 Apr 2018 - 0 - 86
சிவனொளி பாத அடிவாரத்திலிருந்து ஊற்றெடுத்து ஓடும் தூய குடிநீர், எவ்வித மாசுமின்றி, அழுக்குகள் கலக்காது, தூயநீராக நாட்டு மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்காகவே ‘சூழல் புனிதமானது’என்ற நிகழ்ச்சித்திட்டம் ஐந்தாவது வருடமாக, நல்லதண்ணி பிரதேசத்தை, அடிப்படையாகக் கொண்டு...
24 Apr 2018 - 0 - 121
கண்டி - யாழ்ப்பாணம் A9 வீதியில், நாவுல நகரில் காணப்படும் மிகப் பழமையான பாரிய மரம் ஒன்று, முறிந்து விழும் அபாயத்தில்....
24 Apr 2018 - 0 - 66
சூழல் புனிதமானது என்ற நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கம், நாட்டு மக்களுக்குத் தூய குடிநீரைப் பெற்றுக்கொடுப்பதே என, மத்திய...
24 Apr 2018 - 0 - 21
கதிர்காமம் பொலிஸ் நிலையம் தாக்கப்பட்டமை தொடர்பாக, மூன்று மாதகாலமாகத் தேடப்பட்டு வந்த கதிர்காமம் பிரதேச ...
24 Apr 2018 - 0 - 43
பிரபலமானதும் வலராற்றுச் சிறப்புமிக்கதுமான கடுகண்ணாவை கற்சுரங்கத்தில், திடீரென வெடிப்பு ஒன்று ஏற்பட்டுள்ளதெனத்...
24 Apr 2018 - 0 - 65
ஹட்டன் மற்றும் கொட்டகலைப் பகுதிகளில், கேரள கஞ்சா மற்றும் ஹெரோயின் போதை பொருள் வைத்திருந்த ஏழு பேரை, நேற்று (23) மாலை கைதுசெய்துள்ளதாக, ஹட்டன் கலால் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஹட்டன் குடாகம, கொட்டகலை, டிக்கோயா ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போதே, கேரள கஞ்சா...
24 Apr 2018 - 0 - 62
காட்மோர் தோட்டத்தைச் சேர்ந்த கிருஸ்ணவேனி என்பவர், நேற்று (23) மாலை 5 மணிக்கு பின், தனது தாயை காணவில்லை என, மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். மகேஸ்வரி (வயது 55) என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக
24 Apr 2018 - 0 - 52
வரலாற்று சிறப்புமிக்க, நுவரெலியா, சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தின் சீதையம்மனுக்கு, முதற் தடவையாக, இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட, வெள்ளியில் நிர்மாணிக்கப்பட்ட வெள்ளி பாதம், விசேட பூஜைகளுடன் அணிவிக்கப்பட்டுள்ளது.
23 Apr 2018 - 0 - 45
13 வருடத்திற்கு முன்னர் சவூதி நாட்டில், வீட்டு வேலைக்குச் சென்ற தனது மகளை மீட்டுத்தருமாறு, உருக்கமுடன் கண்ணீர் மல்க, ஹட்டன் குடாகம பகுதியைச் சேர்ந்த தாயொருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
23 Apr 2018 - 0 - 148
ஹட்டனிலிருந்து சாமிமலை நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று
23 Apr 2018 - 0 - 61
பூஜாபிட்டிய பிரதேச சபையின், புதிய தலைவராக, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த, அனுர பிரனாந்து, இன்று 23ஆம் திகதி தெரிவானதுடன், அதன் புதிய உப தலைவராக, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர், ஏ.எல்.எம்.ரஸான் தெரிவானார்.
23 Apr 2018 - 0 - 52
இளைஞர் யுவதிகள் பலருக்கு, தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, 17 இலட்சத்து, அறுபதாயிரம் ரூபாவை, மோசடி செய்த இளைஞரை, மொனராகலைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பதுளைப் பகுதியின் ரிதிபான என்ற இடத்தில் மறைந்திருந்த இளைஞனே, இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
23 Apr 2018 - 0 - 44
தலவாக்கலை விஷேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்பின் போது, தலவாக்கலை பகுதியில், சட்டவிரோதமாக மாடு வெட்டிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவரிடமிருந்து, 244 கிலோ இறைச்சியையும் மீட்டு,
22 Apr 2018 - 0 - 71
தலவாக்கலை, வட்டகொட சவுத் மடக்கும்புற மற்றும் யொக்ஸ்போட் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த, 350 இற்கு மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், எருமை மாடுகளின் நடமாட்டம் காரணமாக, பல அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்து வருவதாகத் தெரிவிக்கின்றனர்.
20 Apr 2018 - 0 - 39
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, மொட்டிங்ஹேம் தோட்டத்தில், பெரிய மரமொன்றிலிருந்து, தவறி கீழே விழுந்து ஒருவர், பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம், நேற்று (19) மாலை இடம்பெற்றுள்ளதாக, மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
20 Apr 2018 - 0 - 91
அக்கரப்பத்தனை, வெவர்லி தோட்டத்தில் அமைந்துள்ள, தேயிலை தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள், பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதுடன், தொழிற்சாலை தொழில் மேற்பார்வையாளர் ஒருவரை விலக்க கோரி ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
19 Apr 2018 - 0 - 88
சமையல் கலைஞர்களுக்கிடையிலான ஐஸ் கட்டியில் சிற்பம் செதுக்கும் போட்டியில், நுவரெலியா ‘அரலீய கிரீன் சிட்டி’ ஹோட்டல் சமையல் கலைஞர்கள், முதலாமிடத்தைப் பெற்றுள்ளனர்.
19 Apr 2018 - 0 - 40
சர்வதேச மே தின நிகழ்வை, இம்முறை நுவரெலியா மாநகரில் நடத்த, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்டம்...
19 Apr 2018 - 0 - 26
தாக்குதலுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்...
20 minute ago
26 minute ago
32 minute ago
44 minute ago
3 hours ago - 0 - 45
20 Apr 2026 - 0 - 48
20 Apr 2026 - 0 - 87
19 Apr 2026 - 0 - 87