2025 ஜூலை 12, சனிக்கிழமை
Daily FT
Sunday Times
Mirror Edu
Dailymirror
Lankadeepa
Middleast Lankadeepa
Ada
Deshaya
Life Online
Hi Online
Hitad
Timesjobs
E-Paper
Home delivery
Advertise with us
Mobile Apps
feedback
Archive
Print Ads
WNL Home
27 Aug 2018 - 0 - 75
நிலாவெளி வேலூர் கரையோர வள முகாமைத்துவ கேந்திர நிலையம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைவாக, திறந்து வைக்கப்படவுள்ளது.
27 Aug 2018 - 0 - 58
அனுமதிப்பத்திரமின்றி டிப்பர் வாகனமொன்றில் 7 கருங்காலி மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனச் சாரதியை, நேற்று (26) கைதுசெய்ததாக, கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
26 Aug 2018 - 0 - 60
மட்டக்களப்பு பிரதான வீதியில், இன்று (26) காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில், உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்
26 Aug 2018 - 0 - 50
23 Aug 2018 - 0 - 147
திருகோணமலை, வெள்ளைமணல் வட்டாரத்துக்குட்பட்ட பயனற்று கிடக்கும் பல பொதுக் கிணறுகளை, மக்களின் ஆலோசனைக்கும் வேண்டுகோளுக்கும் அமைவாக திருத்தம் செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டது
23 Aug 2018 - 0 - 66
கிண்ணியா, மஹமாரு பகுதியில், கத்திக் குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (22) பலியானார்
23 Aug 2018 - 0 - 68
கந்தளாய் பிரதான வீதி, தம்பலகாமம் பகுதியில், வீதியோரத்தில் நடந்துசென்று கொண்டிருந்த யுவதியின் மீது, கப் ரக வாகனம் மோதியதால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரழந்தார்
22 Aug 2018 - 0 - 149
தோப்பூர் பிரதேச உல்லைகழி கடல்நீரேரியில் மீன்பிடி தொழில் செய்யும் மீனவர்களுக்கு, மீன்பிடி வள்ளம், வலை, மீன்பிடி உபகரணங்கள் ஆகியன, வழங்கிவைக்கப்பட்டன.
22 Aug 2018 - 0 - 84
இப்பயிற்சிக்காக, இலங்கையிலிருந்து மொத்தமாக 24 பேர் பயணமாகவுள்ளனர். இவர்களுக்கான விமானப் பயணச்சீட்டுகள், கல்வி அமைச்சில் வைத்து கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தால்,வழங்கி வைக்கப்பட்டன.
22 Aug 2018 - 0 - 76
கண்டுபிடிக்கப்பட்ட கல்லறைகளில் மூன்றை, அங்கிருந்து அகழ்ந்தெடுத்து, யான் ஓயா அணைக்கட்டின் அருகில் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் களஞ்சியத்தில், மக்கள் பார்வைக்கு வைக்க நடவடிக்கை
22 Aug 2018 - 0 - 79
சீனவெடிகளைக் கொளுத்திய இளைஞரொருவர், எரிகாயங்களுக்குள்ளான நிலையில், கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
18 Aug 2018 - 0 - 250
திருகோணமலை நீதிமன்ற வளாகத்துக்கு அருகிலுள்ள சில்லறை கடையொன்றில், வரியின்றி இறக்குமதி செய்யப்பட்ட
17 Aug 2018 - 0 - 195
கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்
16 Aug 2018 - 0 - 88
மூதூர் பகுதிகளைச் சேர்ந்த கட்டைப் பறிச்சான் , ஹைரியா நகர் பிரதேசங்களை சேர்ந்த 29, 39 வயதுகளையுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்
16 Aug 2018 - 0 - 64
நீர் வழங்கல் வடிகான் அமைப்புச் சபைக்குச் சொந்தமான நீர்த் தாங்கியில் குளவிக் கூடுகள் அதிகமாக காணப்படுவதால், இந்த நீர்த்தாங்கிக்கு அருகிலுள்ள, கிண்ணியா அலிகார் மகா வித்தியாலயப் பாடசாலை மாணவர்களுக்கு, இது எந்த நேரத்திலும் ஆபத்தாக அமையலாம்
16 Aug 2018 - 0 - 101
திருகோணமலை மாவட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களின் நலன் கருதி, ’’திருகோணமலை மாவட்ட புற்றுநோய் நலன்புரிச்சங்கம்’’ எனும் பெயரில் அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது.
16 Aug 2018 - 0 - 52
சந்தேகநபர், போதைப்பாவனைக்கு அடிமையானதோடு,ஹேரோயின் விற்பனை செய்தமை தொடர்பில் ஏற்கனவே வழக்குகள் திருகோணமலை நீதிமன்றில் தொடரப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
15 Aug 2018 - 0 - 64
ஏனைய மாகாணங்களை விடவும் கிழக்கு மாகாணம் பின்தங்கியுள்ளதாக, கிழக்கு மாகாண பிரதம செயலாளர்...
15 Aug 2018 - 0 - 81
திருகோணமலை, உப்புவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மாணிக்கக்கல் வியாபாரி ஒருவரைத் தாக்கிய...
15 Aug 2018 - 0 - 163
திருகோணமலை மாவட்டத்தில் வரட்சி காரணமாக அதிகளவில் குளங்கள் வற்றிப்போயுள்ள நிலையில், மீன்பிடி...
14 Aug 2018 - 0 - 83
திருகோணமலைவளாகத்தின் தொடர்பாடல் மற்றும் வணிககல்விபீடத்தின் 1ஆம் வருட மாணவர்களுக்கான...
14 Aug 2018 - 0 - 89
கைத்தொழில் வாணிபத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதினின் வேண்டுகோளுக்கினங்க, திருகோணமலை...
14 Aug 2018 - 0 - 43
திருகோணமலை, சேருவில பகுதியில் பெண்ணொருவரின் வீட்டுக்குள் அத்துமீறிப் புகுந்த நபரை, நாளை 15ஆம்...
13 Aug 2018 - 0 - 57
திருகோணமலை, பெரியகுளம் பகுதியில் வீதியோரத்தால் சென்ற பெண்ணை, மோட்டார் சைக்கிளால் மோதி...
13 Aug 2018 - 0 - 216
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம் என்பதற்கான சான்றே, வேலைநிறுத்தங்கள் பரைசாற்றுகின்றன...
12 Aug 2018 - 0 - 56
யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைக்கு மூன்றரைக் கிலோகிராம் கேரளா கஞ்சாவைக் கொண்டு சென்ற..
12 Aug 2018 - 0 - 55
திருகோணமலை, கந்தளாய் பகுதியில் இன்று (12) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர்கள் இருவர்..
12 Aug 2018 - 0 - 95
மகாவலி நீரைத் திசைதிருப்பம் இத்திட்டத்தினூடாகப் பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்களுக்கான...
11 Aug 2018 - 0 - 58
குறித்த, சந்தேகநபர்களை திருகோணமலை சந்தியில் வைத்து கேரளா கஞ்சாவுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
11 Aug 2018 - 0 - 55
குறித்த, பகுதியினூடாக சென்ற பிற்பகல் வேளையில், சென்ற வானிலிருந்து ஒரு தொகை வட்டவடிவான, முத்து போன்ற, தங்க நிறத்தினாலான சிறிய தங்கக் கட்டிகளை வீதியில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர்
27 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
7 hours ago - 0 - 106
11 Jul 2025 - 0 - 43
10 Jul 2025 - 0 - 41
10 Jul 2025 - 0 - 32