2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Daily FT
Sunday Times
Mirror Edu
Dailymirror
Lankadeepa
Middleast Lankadeepa
Ada
Deshaya
Life Online
Hi Online
Hitad
Timesjobs
E-Paper
Home delivery
Advertise with us
Mobile Apps
feedback
Archive
Print Ads
WNL Home
23 Sep 2018 - 0 - 49
இவ்வருடத்தின் முதற் பகுதியில், இப்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில், போக்குவரத்தில் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு உட்பட்டனர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
23 Sep 2018 - 0 - 464
கிழக்குப் பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர், நீரில் மூழ்கியமையாலேயே மரணித்துள்ளார் என்றும், உடலில் எதுவிதக் காயங்களும் காணப்படவில்லையெனவும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் யூ.மயூரதன் அறிவித்துள்ளார்.
22 Sep 2018 - 0 - 49
திருகோணமலை, கோணேசபுரிப் பகுதியில் ஒரு பக்கெட் கஞ்சாவைத் தம்வசம் வைத்திருந்த சந்தேகநபரை...
22 Sep 2018 - 0 - 58
திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவில் நிபந்தனையை மீறி இடம்மாற்றி மணல் ஏற்றி கொழும்புக்குச் செல்லவிருந்த 03 டிப்பர் வாகன சாரதிகளை நேற்று (21) இரவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
22 Sep 2018 - 0 - 66
கிழக்கு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரின் சடலம் இன்று (22) காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்தார்.
21 Sep 2018 - 0 - 48
திருகோணமலை - தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உவர்மலை பகுதியில், வயோதிபப் பெண்ணொருவரின்...
21 Sep 2018 - 1 - 437
கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளரின் சடலம், சங்கமித்த கடற்கரையிலிருந்து, இன்று ...
19 Sep 2018 - 0 - 158
மட்டக்களப்பு மாநகர சபையின் மேயர் தியாகராஜா சரவணபவன், கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம...
19 Sep 2018 - 0 - 111
ஹோட்டல் உரிமையாளர்களும் சுற்றுலாப் பயணிகளும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலான...
19 Sep 2018 - 0 - 54
சட்டத்தின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை இழக்கச் செய்வதாகவும், எனவே, உரிய நீதி வழங்கப்பட வேண்டுமென...
19 Sep 2018 - 0 - 49
கல்லூரியின் பழைய மாணவர்களின் அழைப்பில் இடம்பெறவுள்ள இந்த நடைபவனியில், பழைய மாணவர்கள்...
18 Sep 2018 - 0 - 78
விபத்தில் படுகாயமடைந்த இளைஞனை, இராணுவ வீரர்கள், வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர் என...
18 Sep 2018 - 0 - 40
திருகோணமலை, 4ஆம் கட்டைப் பகுதியில் கடையொன்றை உடைத்து, அங்கிருந்த பணத்தையும் மா வகை...
18 Sep 2018 - 0 - 59
திருகோணமலை, கந்தளாய் பிரதேசத்தில், காட்டுக்கு விறகு எடுக்கச் சென்றவர், கரடித் தாக்குதலுக்குள்ளாகி...
18 Sep 2018 - 0 - 54
சுற்றாடல் அதிகாரசபையுடன் இணைந்து, நாடளாவியரீதியில் இருந்து சுமார் 360 பாடசாலை மாணவர்களின் பங்கேற்புடன்...
17 Sep 2018 - 0 - 31
திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், 30 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளை...
17 Sep 2018 - 0 - 78
இந்த ஆரம்ப நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்...
15 Sep 2018 - 0 - 54
‘100 நாள்களில் 200’ வேலைத் திட்டத்தின் ஒரு கட்டமாக, கிண்ணியா எழிலரங்கு பின் வீதிக்கான கொங்ரீட்...
15 Sep 2018 - 0 - 66
கந்தளாய், பேராறு பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய தந்தையும் 38 வயதுடைய மகனுமே, இவ்வாறு பொலிஸாரால்...
15 Sep 2018 - 0 - 118
திருகோணமலையில் ஏற்பட்ட நில அதிர்வு தொடர்பில், கிழக்கு ஆளுநரின் ஊடகச் செயலாளர் ...
15 Sep 2018 - 0 - 84
தம்பலகாமம் பகுதியில் ஏற்பட்ட அவசரத் திருத்த வேலை காரணமாக கடந்த 7ஆம் மற்றும் 8ஆம் திகதியில் ..
15 Sep 2018 - 0 - 113
இன்று அதிகாலை 12.35 மணியளவில் 3 ரிச்சட் அளவில் இந்நில நடுக்கம் உணரப்பட்டுள்ளதாக
14 Sep 2018 - 0 - 86
கிண்ணியா ரீ.பி.ஜாயா மகா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதான புனரமைப்புப் பணிகளை, நாடாளுமன்ற உறுப்பினர்...
14 Sep 2018 - 0 - 39
கந்தளாய் கண்டி பிரதான வீதி, பேராற்றுவெளிப் பகுதியில், இன்று (14) காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில்...
14 Sep 2018 - 0 - 54
காய்ச்சல் காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 8 வயது சிறுமி, சிகிச்சை பலனின்றி...
13 Sep 2018 - 0 - 85
இலங்கை மின்சார சபையின் பிரதான மின் கம்பி பராமரிப்பு திருத்த வேலை காரணமாக, திருகோணமலை மாவட்ட...
13 Sep 2018 - 0 - 34
திருகோணமலை, சூரியபுர பொலிஸ் பிரிவில் சட்டவிரோத மரக் கடத்தலில் ஈடுபட்ட இருவரை நேற்று(12) மாலை கைது செய்துள்ளதாக சூரியபுர பொலிஸார் தெரிவித்தனர்.
13 Sep 2018 - 0 - 31
கிண்ணியா, கண்டல்காடு பகுதியில் சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி ஆற்று மணல் ஏற்றிச்சென்ற நால்வரை இன்று (13) அதிகாலை கைது செய்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
13 Sep 2018 - 0 - 50
கிழக்கு மாகாண கல்வியமைச்சுக்கும் அமைச்சின் செயலாளருக்கும் பல தடவைகள் தெரிவித்தும்...
12 Sep 2018 - 0 - 60
கடந்த 7ஆம் 8ஆம் திகதியில் நீர்வெட்டு அமுலில் இருக்கும் என அறிவித்து ஒருவார காலமாகியும் சீரான நீர்விநியோகம் இல்லாமையினால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தினை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்தனர்.
19 minute ago
5 hours ago
7 hours ago
12 Jul 2025 - 0 - 118
11 Jul 2025 - 0 - 43
10 Jul 2025 - 0 - 41
10 Jul 2025 - 0 - 33