2026 மார்ச் 18, புதன்கிழமை
Daily FT
Sunday Times
Mirror Edu
Dailymirror
Lankadeepa
Middleast Lankadeepa
Ada
Deshaya
Life Online
Hi Online
Hitad
Timesjobs
E-Paper
Home delivery
Advertise with us
Mobile Apps
feedback
Archive
Print Ads
WNL Home
23 Aug 2018 - 0 - 70
கிண்ணியா, மஹமாரு பகுதியில், கத்திக் குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (22) பலியானார்
23 Aug 2018 - 0 - 69
கந்தளாய் பிரதான வீதி, தம்பலகாமம் பகுதியில், வீதியோரத்தில் நடந்துசென்று கொண்டிருந்த யுவதியின் மீது, கப் ரக வாகனம் மோதியதால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரழந்தார்
22 Aug 2018 - 0 - 150
தோப்பூர் பிரதேச உல்லைகழி கடல்நீரேரியில் மீன்பிடி தொழில் செய்யும் மீனவர்களுக்கு, மீன்பிடி வள்ளம், வலை, மீன்பிடி உபகரணங்கள் ஆகியன, வழங்கிவைக்கப்பட்டன.
22 Aug 2018 - 0 - 86
இப்பயிற்சிக்காக, இலங்கையிலிருந்து மொத்தமாக 24 பேர் பயணமாகவுள்ளனர். இவர்களுக்கான விமானப் பயணச்சீட்டுகள், கல்வி அமைச்சில் வைத்து கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தால்,வழங்கி வைக்கப்பட்டன.
22 Aug 2018 - 0 - 77
கண்டுபிடிக்கப்பட்ட கல்லறைகளில் மூன்றை, அங்கிருந்து அகழ்ந்தெடுத்து, யான் ஓயா அணைக்கட்டின் அருகில் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் களஞ்சியத்தில், மக்கள் பார்வைக்கு வைக்க நடவடிக்கை
22 Aug 2018 - 0 - 90
சீனவெடிகளைக் கொளுத்திய இளைஞரொருவர், எரிகாயங்களுக்குள்ளான நிலையில், கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
18 Aug 2018 - 0 - 252
திருகோணமலை நீதிமன்ற வளாகத்துக்கு அருகிலுள்ள சில்லறை கடையொன்றில், வரியின்றி இறக்குமதி செய்யப்பட்ட
17 Aug 2018 - 0 - 200
கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்
16 Aug 2018 - 0 - 89
மூதூர் பகுதிகளைச் சேர்ந்த கட்டைப் பறிச்சான் , ஹைரியா நகர் பிரதேசங்களை சேர்ந்த 29, 39 வயதுகளையுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்
16 Aug 2018 - 0 - 72
நீர் வழங்கல் வடிகான் அமைப்புச் சபைக்குச் சொந்தமான நீர்த் தாங்கியில் குளவிக் கூடுகள் அதிகமாக காணப்படுவதால், இந்த நீர்த்தாங்கிக்கு அருகிலுள்ள, கிண்ணியா அலிகார் மகா வித்தியாலயப் பாடசாலை மாணவர்களுக்கு, இது எந்த நேரத்திலும் ஆபத்தாக அமையலாம்
16 Aug 2018 - 0 - 105
திருகோணமலை மாவட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களின் நலன் கருதி, ’’திருகோணமலை மாவட்ட புற்றுநோய் நலன்புரிச்சங்கம்’’ எனும் பெயரில் அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது.
16 Aug 2018 - 0 - 53
சந்தேகநபர், போதைப்பாவனைக்கு அடிமையானதோடு,ஹேரோயின் விற்பனை செய்தமை தொடர்பில் ஏற்கனவே வழக்குகள் திருகோணமலை நீதிமன்றில் தொடரப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
15 Aug 2018 - 0 - 64
ஏனைய மாகாணங்களை விடவும் கிழக்கு மாகாணம் பின்தங்கியுள்ளதாக, கிழக்கு மாகாண பிரதம செயலாளர்...
15 Aug 2018 - 0 - 83
திருகோணமலை, உப்புவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மாணிக்கக்கல் வியாபாரி ஒருவரைத் தாக்கிய...
15 Aug 2018 - 0 - 171
திருகோணமலை மாவட்டத்தில் வரட்சி காரணமாக அதிகளவில் குளங்கள் வற்றிப்போயுள்ள நிலையில், மீன்பிடி...
14 Aug 2018 - 0 - 83
திருகோணமலைவளாகத்தின் தொடர்பாடல் மற்றும் வணிககல்விபீடத்தின் 1ஆம் வருட மாணவர்களுக்கான...
14 Aug 2018 - 0 - 91
கைத்தொழில் வாணிபத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதினின் வேண்டுகோளுக்கினங்க, திருகோணமலை...
14 Aug 2018 - 0 - 44
திருகோணமலை, சேருவில பகுதியில் பெண்ணொருவரின் வீட்டுக்குள் அத்துமீறிப் புகுந்த நபரை, நாளை 15ஆம்...
13 Aug 2018 - 0 - 57
திருகோணமலை, பெரியகுளம் பகுதியில் வீதியோரத்தால் சென்ற பெண்ணை, மோட்டார் சைக்கிளால் மோதி...
13 Aug 2018 - 0 - 219
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம் என்பதற்கான சான்றே, வேலைநிறுத்தங்கள் பரைசாற்றுகின்றன...
12 Aug 2018 - 0 - 57
யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைக்கு மூன்றரைக் கிலோகிராம் கேரளா கஞ்சாவைக் கொண்டு சென்ற..
12 Aug 2018 - 0 - 61
திருகோணமலை, கந்தளாய் பகுதியில் இன்று (12) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர்கள் இருவர்..
12 Aug 2018 - 0 - 97
மகாவலி நீரைத் திசைதிருப்பம் இத்திட்டத்தினூடாகப் பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்களுக்கான...
11 Aug 2018 - 0 - 58
குறித்த, சந்தேகநபர்களை திருகோணமலை சந்தியில் வைத்து கேரளா கஞ்சாவுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
11 Aug 2018 - 0 - 55
குறித்த, பகுதியினூடாக சென்ற பிற்பகல் வேளையில், சென்ற வானிலிருந்து ஒரு தொகை வட்டவடிவான, முத்து போன்ற, தங்க நிறத்தினாலான சிறிய தங்கக் கட்டிகளை வீதியில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர்
11 Aug 2018 - 0 - 44
ஒரு வயதுக்கும் குறைவான பசு ஒன்றை கால்கள் கட்டப்பட்ட நிலையில் அனுமதிப்பத்திரமின்றி ஏற்றிச் சென்றதால் மிருகவதை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
11 Aug 2018 - 0 - 68
இலுப்பைக்குளம் வயல் பகுதியில் கிணற்றுக்குள் தவறுதலாக விழுந்து வயோதிபரொருவர் நேற்று(10) மாலை உயிரிழந்துள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் கிளிவெட்டி மேம்காமம் பகுதியைச்சேர்ந்த கே.வரதராஜன் (வயது 51) எனவும் மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
11 Aug 2018 - 0 - 102
சிறுவயதுத் திருமணம் சம்மந்தமான உளவளத்துணை செயலமர்வில், சிறுவயது திருமணம் தொடர்பான உலவள ஆலோசனைகளும் தாங்கள் உளரீதியான பாதிப்புக்களிலிருந்து எவ்வாறு மீள்வது என்பது தொடர்பிலான விளக்கங்களும் வழங்கப்பட்டன
11 Aug 2018 - 0 - 76
இந் நடவடிக்கையினால், தினமும் பல நோயாளிகள் பல்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுவதோடு, இதனால், நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதுடன், மன உளைச்சலுக்கும் உள்ளாகின்றனர்,
15 minute ago
19 minute ago
20 minute ago
33 minute ago
3 hours ago - 0 - 70
18 Mar 2026 - 0 - 75
17 Mar 2026 - 0 - 43
17 Mar 2026 - 0 - 94