2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Daily FT
Sunday Times
Mirror Edu
Dailymirror
Lankadeepa
Middleast Lankadeepa
Ada
Deshaya
Life Online
Hi Online
Hitad
Timesjobs
E-Paper
Home delivery
Advertise with us
Mobile Apps
feedback
Archive
Print Ads
WNL Home
13 Aug 2018 - 0 - 95
அம்பாறை - பொத்துவில் பிரதேசத்திலுள்ள முக்கிய கேந்திர நிலையங்களில் குப்பைகளை வீசுவோர் மீது சட்ட...
13 Aug 2018 - 0 - 74
கல்முனை மற்றும் சம்மாந்துறைப் பிராந்தியங்களில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்களை...
13 Aug 2018 - 0 - 86
தமிழர்களுக்கான அரசியல் தீர்வும் உரிமையும், நிரந்தரமாக இருக்க வேண்டுமென்பதோடு, நீடித்து நிலைத்திருக்க...
13 Aug 2018 - 0 - 110
மேற்குறித்த சபை அமர்வில் கலந்துகொள்ளும் பொருட்டு, செயலாளரால் சகல உறுப்பினர்களுக்கும்...
10 Aug 2018 - 0 - 122
கல்முனை மாநகர சபையின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள எம்.சி.அன்சார், இன்று வெள்ளிக்கிழமை, மாநகர முதல்வர்....
09 Aug 2018 - 0 - 120
“சீரான சமூக உருவாக்கத்துக்கு போதைப்பொருள் பாவனைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்’ என்ற தொனிப்பொருளில், இந்த போதை ஒழிப்பு மாநாடு நடைபெறவுள்ளது
09 Aug 2018 - 0 - 47
அம்பாறை, ஒலுவில் பிரதேசத்தில் சுவீகரிக்கப்பட்டுள்ள பொன்னன்வெளிகண்ட மக்களுக்குச் சொந்தமான காணிக்கு மாற்றுக் காணிகள், நட்டஈடுகள் வழங்குமாறு, கோரிக்கை
09 Aug 2018 - 0 - 119
திருக்கோவில் ஸ்ரீ முருகன் புகழ்பாடும் பக்தி இறுவட்டு, ஆலயத் தலைவர் எஸ்.சுரேஸ் தலைமையில் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள திருமூலர் அன்னதான மண்டபத்தில் நேற்று (08) வெளியிடப்பட்டது.
09 Aug 2018 - 0 - 225
அம்பாறை, இறக்காமம் பிரதேசத்துக்கான, திடீர் மரண விசாரணை அதிகாரியை நியமிக்குமாறு, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் இறக்காமம் பிரதேச அமைப்பாளர் கே.எல். சமீம் கோரிக்கை விடுத்துள்ளார்.
08 Aug 2018 - 0 - 68
கல்முனை மாநகர சபையின் புதிய ஆணையாளராக மருதமுனையைச் சேர்ந்த நிர்வாக சேவை அதிகாரி எம்.சி.அன்சார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
07 Aug 2018 - 0 - 129
திருக்கோவில் ஸ்ரீ முருகன் புகழ்பாடும் பக்தி இறுவட்டு, ஆலயத் தலைவர் எஸ்.சுரேஸ் தலைமையில், ஆலய வளாகத்தில் அமைந்துள்ள திருமூலர் அன்னதான மண்டபத்தில் வெளியிடப்படவுள்ளது.
05 Aug 2018 - 0 - 460
02 Aug 2018 - 0 - 158
அம்பாறை மாவட்டத்திலுள்ள மூவினங்கள் மத்தியிலும் இன, மத, பிரதேச அரசியல் வேறுபாடு காட்டாது, மிகவும் பக்க சார்பின்றி...
01 Aug 2018 - 0 - 112
கால்நடைகளுக்கு ஏற்படக்கூடிய உயிர்கொல்லி நோயான விசர் நாய்க் கடி நோய்கான தடுப்பு மருந்தைப் பெற்று, வழங்குமாறு, மிருக வைத்திய அதிகாரி எம்.ஜ.றிப்ஹான் வேண்டுகோள்
01 Aug 2018 - 0 - 151
புதிதாக சிலருக்கு நிரந்தர தொழில் நியமனம் வழங்கப்பட்டிருக்கிறது. இது எமது வயிற்றில் அடிக்கும் மனிதாபிமானமற்ற....
01 Aug 2018 - 0 - 108
ஆண், பெண் கலப்புப் பாடசாலையான சாய்ந்தமருது, மல்ஹர் சம்ஸ் மகா வித்தியாலயத்தை, மகளிர் பாடசாலையாக மாற்றுவதற்கு நடவடிக்கை
01 Aug 2018 - 0 - 78
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் ஆயுள்வேத மத்திய மருந்தகம் நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன
30 Jul 2018 - 0 - 105
அம்பாறை, ஒலுவில், அஷ்ரப் நகர் வீதியில் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள கனரக வாகனத்தின் வேகத்தைக் குறைக்குமாறு, மக்கள் கோரிக்கை
30 Jul 2018 - 0 - 71
மைமூனா மகளிர் அரபுக் கலாபீடத்தின் அங்குரார்பண விழா நாளை மறுநாள் (01) கல்முனை முஹ்யுத்தீன் மஸ்ஜித்தில் பிற்பகல் 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது
29 Jul 2018 - 0 - 85
ஊடகவியலாளரும் அறிவிப்பாளருமான எம்.எல்.சரிப்டீன் எழுதிய “பாரம்பரியக் கலைகளும் தொழில் முறைகளும்” எனும் நூல் வெளியீட்டு விழா,
29 Jul 2018 - 0 - 117
வாகன விபத்தில் இருவர் உயிரிழந்தனரெனவும், மேலும் இருவர் பலத்த காயங்களுடன் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும், பொலிஸார் தெரிவித்தனர்.
26 Jul 2018 - 0 - 45
நான்காவது மாபெரும் இரத்ததான நிகழ்வு, மருதமுனை மசூர்மௌலானா வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் மருதமுனை கிளை அலுவலகத்தில், நாளை மறுநாள்
26 Jul 2018 - 0 - 123
அம்பாறை, இறக்காமம் பிரதேச நன்னீர் மீனவர்களின் நலன் கருதி, இறக்காமம் பிரதேசத்தில் மீன்பிடி இறங்குதுறை அமைப்பதற்கு, 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது
26 Jul 2018 - 0 - 50
“பாரம்பரியக் கலைகளும் தொழில் முறைகளும்” எனும் நூல் வெளியீட்டு விழா, அக்கரைப்பற்று ரீ.எப்.சி மண்டபத்தில், நாளை மறுநாள் (28) மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ளது
26 Jul 2018 - 0 - 93
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்குப் பிரதேசங்களும் பாரிய அபிவிருத்தி அடையுமென, நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்
26 Jul 2018 - 0 - 83
ஒலுவில் துறைமுகத்தித்தில் வடக்குப் பக்கமுள்ள நுழைவாயிலைத் திறந்து தருமாறு, ஒலுவில்...
23 Jul 2018 - 0 - 80
திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்குட்பட்ட பிரதேசத்தில், கடந்த ஜனவரி மாதம் முதல் இம்மாதம் நடுப்பகுதி வரையிலான காலத்துக்குள் 41 பேருக்கு டெங்குக் காய்சல்
23 Jul 2018 - 0 - 59
அம்பாறை, அக்கரைப்பற்று பிரதேசத்தில் 09 கிராம் கேரள கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், 20 வயதுடைய இளைஞன் கைது
22 Jul 2018 - 0 - 104
வீடொன்றை உடைத்து, எட்டு இலட்சத்தி 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நகைகளைக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டின் பேரில் 7 பேர், கைது
22 Jul 2018 - 0 - 79
“புகைத்தல் இல்லாத அட்டாளைச்சேனை” எனும் தொனிப்பொருளில், போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வுப் பேரணி, எதிர்வரும் 27ஆம் திகதி
29 minute ago
37 minute ago
46 minute ago
51 minute ago
16 Jul 2025 - 0 - 42
15 Jul 2025 - 0 - 58
15 Jul 2025 - 0 - 53
14 Jul 2025 - 0 - 32