2025 டிசெம்பர் 17, புதன்கிழமை
Daily FT
Sunday Times
Mirror Edu
Dailymirror
Lankadeepa
Middleast Lankadeepa
Ada
Deshaya
Life Online
Hi Online
Hitad
Timesjobs
E-Paper
Home delivery
Advertise with us
Mobile Apps
feedback
Archive
Print Ads
WNL Home
03 Sep 2018 - 0 - 54
சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உட்பட எழுவருக்கு எதிராக, மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை தொடர்பான விசாரணையை, எதிர்வரும் 19ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
30 Aug 2018 - 0 - 94
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியிலிருந்து, சட்டவிரோதமான முறையில் மாடுகள் கடத்தப்படுவதைக்...
30 Aug 2018 - 0 - 65
கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக தொண்டர் ஆசிரியர்களாகக் கடமையாற்றி, இதுவரை நிரந்தர நியமனம் பெறாமலிருக்கும்...
30 Aug 2018 - 0 - 59
மட்டக்களப்பு, பெரிய புல்லுமலையில் அமைக்கப்பட்டுவரும், போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர்த் தொழிற்சாலையைத்...
29 Aug 2018 - 0 - 56
காத்தான்குடியில், ஊடகவியலாளர் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபர், 50,000 ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில், நேற்று (28) விடுவிக்கப்பட்டார்.
29 Aug 2018 - 0 - 67
அரசியல் பின்னணியிலுள்ள அதிகாரமுள்ள சிலரால், வளங்கள் சூறையாடப்பட்டு, சிதைக்கப்படும் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன எனத் தெரிவித்துள்ளார்
29 Aug 2018 - 0 - 154
மட்டக்களப்பு மாவட்டத்தில், கடந்த ஆறு மாதங்களில் மாத்திரம், சுமார் 3 மில்லியன் ரூபாய் பெறுமதியான வனப் பகுதிகள், சட்டவிரோதமாக அழிக்கப்பட்டுள்ளன
29 Aug 2018 - 0 - 66
ஜயந்தியாய குளத்தில் நீராடுவதற்குச் சென்ற ஏறாவூரை சேர்ந்த அரபுக் கல்லூரி மாணவர்கள் இருவர் நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ளனர்
29 Aug 2018 - 0 - 54
மிக நீண்டகாலமாகப் புனரமைக்கப்படாதிருந்தமையால், பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கிவந்தனர், இவ்வீதியைப் புனரமைப்புச் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன
29 Aug 2018 - 0 - 40
கட்டட நிர்மாண உபகரணங்களை வாடகைக்குவிடும் உரிமையாளர்களிடமிருந்து, பல இலட்சம் ரூபாய் பெறுமதியான உபகரணங்களை வாடகைக்குப் பெற்றுக் கொண்டு தலைமறைவாகியிருந்த இருவர் கைது.
28 Aug 2018 - 0 - 78
பொது மக்களுக்குத் தகவல் எட்டும் வகையில் ஊடகங்களுக்கு அவர் விவரம் தெரிவித்தார். வெளிப்படைத் தன்மை, பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்தும் விதமாக இந்த இணையத் தளத்திலிருந்து தகவல்களைப் பெறலாம்
28 Aug 2018 - 0 - 41
அரசமைக்கு அப்பால், மூன்றாவது தடவையாகவும் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகிவிடலாம் என்று, ஒன்றிணைந்த எதிரணி, விளைந்து கொண்டிருக்கிறது
28 Aug 2018 - 0 - 54
பதுளை வீதிக்கு அருகிலுள்ள கிராமத்திலுள்ள வீடொன்றில் இருந்து, ஐந்து மாதங்கள் நிரம்பிய கைக்குழந்தையின் இளம் தாயொருவரின் சடலத்தை, மீட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்
28 Aug 2018 - 0 - 106
மோட்டார் சைக்கிளில் பயணம் செய்துகொண்டிருந்தவர்களுக்கு முன்னால் வந்த யானையே, அவர்களைத் துரத்திச் சென்று அவர்களைத் தாக்கியது
28 Aug 2018 - 0 - 48
மணல் ஏற்றுவதற்கான அனுமதிப்பத்திரம் அவர்களிடம் இருக்கவில்லை என்று தெரிவித்த பொலிஸார், மணல் ஏற்றிச் சென்ற இரண்டு லொறிகளையும் பறிமுதல் செய்துள்ளனர்
28 Aug 2018 - 0 - 43
காத்தான்குடியில், ஊடகவியலாளர் ஒருவருக்குக் கொலை அச்சுறுத்தல் விடுத்திருந்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட நபரை, கைதுசெய்துள்ளதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
28 Aug 2018 - 0 - 35
கிழக்கு மாகாணத்தைத் தழுவியதாக, இந்தியத் துணை உயர்ஸ்தானிகரகமொன்று மட்டக்களப்பு மாவட்டத்திலும் அமைக்கப்பட வேண்டும்
28 Aug 2018 - 0 - 53
காத்தான்குடியில்,நான்கு வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு, அங்கிருந்த பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதென, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
28 Aug 2018 - 0 - 68
கிழக்கு மாகாணத்தில், பொலிஸாரினதும் படையினரினதும் வசமுள்ள கல்விசார் நிலையங்கள் விரைவாக விடுவிக்கப்பட வேண்டும்
27 Aug 2018 - 0 - 73
காத்தான்குடி நகர சபையால், காத்தான்குடி பிரதான வீதியில் பாதையோரங்களில், பாதசாரிகளுக்குத் தடையாக காணப்பட்ட பொருட்களை அகற்றும் நடவடிக்கை, இன்று (27) முன்னெடுக்கப்பட்டது.
27 Aug 2018 - 0 - 54
கட்டுமுறிவுகுளம் விவசாயப் பிரதேசத்தைச் சேர்ந்த 285 விவசாயிகள், கடந்த 50 வருட காலமாக காணி ஆவணங்கள் ஏதுமின்றி சிரமப்படுகின்றனர்
27 Aug 2018 - 0 - 67
மண்டூர் கந்தசுவாமி ஆலய தீர்த்த உற்சவத்தின்போது, தீர்த்தக்கேணியில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், காலணிகளுடன் கடமையில் ஈடுபட்டமை, தீர்த்தக்கேணியின் புனிதத் தன்மையை பாதிக்கும் வகையில் இருந்தது
27 Aug 2018 - 0 - 35
ஹெரோய்னுடன் கைதுசெய்யப்பட்ட மூவரையும், நாளை மறுநாள் (29) வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான், இன்று (27) உத்தரவிட்டார்.
27 Aug 2018 - 0 - 47
மட்டக்களப்பு மாவட்டத்தில், தொடர்ச்சியாக நிலவும் வரட்சி காரணமாக, 8 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 32,426 குடும்பங்களைச் சேர்ந்த 105,732 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
26 Aug 2018 - 0 - 67
விபத்தில் உயிரிழந்தவர்கள், கதுறுவெல பகுதியை சேர்ந்த ஏ.எம்.இன்ஷாப் வயது (28), இம்ஷித் வயது (29)எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
26 Aug 2018 - 0 - 46
2012ஆம் ஆண்டுக்குப் பின்னரும் 2015ஆம் ஆண்டுக்குப் பின்னரும், கிழக்குத் தமிழர்கள், நசுக்கப்பட்டார்கள் என்றும் ஆனால், தமிழரின் இருப்பை இல்லாமல் செய்யும் செயற்பாட்டில் யார் ஈடுபட்டாலும் அதை அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
26 Aug 2018 - 0 - 37
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது நண்பர், கால் உடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்
26 Aug 2018 - 0 - 51
மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், நேற்று (25) இரவு இடம்பெற்ற விபத்தின் போது, தனது இரண்டு கால்களையும் இழந்துள்ளார்
26 Aug 2018 - 0 - 49
ம்பகஹவத்தை பகுதியில் காட்டு யானை தாக்கியதில், காவல் கடமையில் ஈடுபட்ட தொழிலாளியொருவர் பலியானாரென, கரடியனாறு பொலிஸார் நேற்று (25) தெரிவித்தனர்
3 hours ago
16 Dec 2025
16 Dec 2025 - 0 - 40
16 Dec 2025 - 0 - 54
15 Dec 2025 - 0 - 39
15 Dec 2025 - 0 - 57