2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை
Daily FT
Sunday Times
Mirror Edu
Dailymirror
Lankadeepa
Middleast Lankadeepa
Ada
Deshaya
Life Online
Hi Online
Hitad
Timesjobs
E-Paper
Home delivery
Advertise with us
Mobile Apps
feedback
Archive
Print Ads
WNL Home
09 Aug 2018 - 0 - 51
நெல்சிப் திட்டத்தின் கீழ், 70 மில்லியன் ரூபாய் செலவில் கந்தளாயில் நிர்மாணிக்கப்பட்ட ’’கந்தளாய் நகர மண்டபம்’’, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நாளை (10) பிற்பகல் 3 மணிக்குத் திறந்து வைக்கப்படவுள்ளது.
09 Aug 2018 - 0 - 40
டெங்கு விழப்புணர்வுக் கடைமையில் ஈடுபட்டிருந்த பொதுச் சுகாதாரப் பரிசோதகரை அடித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில் கைதானவருக்கு, 10 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை
09 Aug 2018 - 0 - 67
விபத்தில், கிண்ணியா – சூரங்கல், கற்குழிப் பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட நபீட் என்பவரே உயிரிழந்துள்ளாரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.
09 Aug 2018 - 0 - 43
12 வயதுச் சிறுவனை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய சந்தேகநபர், பல வழக்குத் தவணைகளுக்கு சமுகளிக்கத் தவறியமையால், நாளை (10) வரை விளக்கமறியல்
09 Aug 2018 - 0 - 59
மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த கணவன், மனைவியின் பின்னால் வந்த டிப்பர் மோதியதிலேயே இவ்விபத்துச் சம்பவித்துள்ளது
09 Aug 2018 - 0 - 44
திருகோணமலை, சீனக்குடா பகுதியில் இரண்டு கடைகளை உடைத்தமை, கஞ்சா விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர் கைது
08 Aug 2018 - 0 - 62
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இனவாதச் செயற்பாடுகளுக்கு இடமில்லையென, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்
08 Aug 2018 - 0 - 81
இம்முறை சுமார் 03 ஆண்டுகளுக்கு மேலாக செய்கை பண்ணப்படாமல் இருந்த இருபதாயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாயக் காணிகள் உட்பட ஐம்பதாயிரம் ஏக்கருக்கும் அதிகமான விசாயக் காணிகளில் அதிகளவான விவசாயிகள் இவ்வருடத்துக்கான சிறுபோக நெற் செய்கையை மேற்கொண்டனர்
07 Aug 2018 - 0 - 54
வியாபார நிலையங்களிலுள்ள அளவை உபகரணங்களுக்கு முத்திரையிடும் பணிகள், கந்தளாய் பிரதேச செயலகத்தில் எதிர்வரும் 13ஆம், 14ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன
07 Aug 2018 - 0 - 31
மணல் ஏற்றி வந்த டிப்பர் லொறி, குடும்பஸ்தர் ஒருவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த குடும்பஸ்தர், சிகிச்சை பலனின்றி இன்று (07) உயிரிழந்தார்.
07 Aug 2018 - 0 - 131
திருக்கோவில் ஸ்ரீ முருகன் புகழ்பாடும் பக்தி இறுவட்டு, ஆலயத் தலைவர் எஸ்.சுரேஸ் தலைமையில், ஆலய வளாகத்தில் அமைந்துள்ள திருமூலர் அன்னதான மண்டபத்தில் வெளியிடப்படவுள்ளது.
07 Aug 2018 - 0 - 82
திருகோணமலை, புல்மோட்டையில் அமைந்துள்ள கனிய மணல் கூட்டுத்தாபன வளாகத்தினுல் நூறு தென்னங்கன்றுகள் நடும் நிகழ்வு
06 Aug 2018 - 0 - 58
திருகோணமலை, துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை, இம்மாதம் 20ஆம் திகதி வரை விளக்கமறியல்
06 Aug 2018 - 0 - 145
திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவில் வெவ்வேறு பகுதிகளில் போதைமாத்திரைகள், கசிப்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் மூவர் கைது
02 Aug 2018 - 0 - 114
கிண்ணியாவில் பைசல் நகர் கூபா பள்ளிவாசல் முன்னால், மணல் ஏற்றி வந்த டிப்பர் லொறியேறி, குடும்பஸ்தார்...
02 Aug 2018 - 0 - 46
திருகோணமலை - கண்டி இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸில் பயணியொருவரின்...
02 Aug 2018 - 0 - 86
திருகோணமலை, முத்து நகர் பகுதியில் நாக பாம்பு தீண்டி, நூர் முஹம்மட் ரஸீனா (59 வயது) எனும் பெண்,
02 Aug 2018 - 0 - 37
குறித்த நபருக்கெதிராக கலால் திணைக்கள அதிகாரிகளால், மூதூர் நீதவான் நீதிமன்றில் நேற்று (01) வழக்கு...
02 Aug 2018 - 0 - 104
நீங்களும் எழுதலாம் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில், விவாத அரங்கொன்று, திருகோணமலை நகராட்சி மன்றத்தின்...
02 Aug 2018 - 0 - 674
மண்டையோடு தெரிந்ததுடன், தலைமுடிகள் முகத்தை முற்றாக மூடியிருந்தன. அந்தச் சடலத்தில், சதைகள் உருகி ஒழுகி...
01 Aug 2018 - 0 - 107
சம்பத் வங்கி ATM அட்டையை அவரது பயணப்பையிலிருந்து திருடி ஹற்றன் நஷனல் வங்கி கிண்ணியா கிளையில் ஜம்பதாயிரம் ரூபாயினை பெற்றுக்கொண்டமை
01 Aug 2018 - 0 - 73
திருகோணமலை, புல்மோட்டை பிரதேசத்தில் வீட்டுக்கு வீடு மரம் என்ற தொனிப்பொருளில் இன்று(01) காலை 8.00 மணியளவில் வீட்டுக்கு வீடு சென்று மர நடுகை நிகழ்வு இடம்பெற்றது
01 Aug 2018 - 0 - 84
கிண்ணியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கபில கால்லகேவுக்கும் கிண்ணியா ஜம்மியத்துல் உலமா, சூறா சபை, பள்ளிவாசல் சம்மேளன பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு
01 Aug 2018 - 0 - 117
கிண்ணியா பிரதேச சபைக்குட்பட்ட சில இறைச்சிக் கடைகளில் நிறுவைகளில் குழறுபடிகள் இடம்பெறுவதாகப் பொதுமக்களால் தெரிவிக்கப்பட்டது
30 Jul 2018 - 0 - 35
திருகோணமலை, கந்தளாய், வான்எல பகுதியிலிருந்து கந்தளாய்க்கு அனுமதிப்பத்திரமின்றி டிப்பர் வாகன...
30 Jul 2018 - 0 - 56
பொது இடத்தில் மது அருந்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட, இருவருக்கு தலா 3000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது
30 Jul 2018 - 0 - 50
கன்னியா வனப்பகுதியில் தேன் சேகரிக்கும் போது இரண்டு கரடிகளின் தாக்குதலுக்குள்ளாகிய நிலையில், தெய்வாதீனமாக உயிர் பிழைத்துள்ளார்
30 Jul 2018 - 0 - 49
கிழக்கு பல்கலைக் கழகத்தின் திருகோணமலை வளாக தொலை தொடர்பு பீட மாணவர்கள் ஊழல், மோசடிகள், பரீட்சை ஊழல்களை கண்டித்து திருகோணமலை பஸ் நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்
30 Jul 2018 - 0 - 47
பாலம்போட்டாறு பத்தினியம்பாள் கோவில் உண்டியலை உடைத்து, அதிலிருந்த பணத்தைத் திருடிய இளைஞனை, நேற்று முன்தினம் (28) கைது செய்துள்ளனர்
30 Jul 2018 - 0 - 92
திருகோணமலை, மொறவெவ, மிரிஸ்வெவ பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து நேற்று முன்தினம் (28) சொட்கன் துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளது
1 hours ago
4 hours ago
5 hours ago
24 Dec 2025 - 0 - 83
24 Dec 2025 - 0 - 65
23 Dec 2025 - 0 - 106
23 Dec 2025 - 0 - 105