2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை
Daily FT
Sunday Times
Mirror Edu
Dailymirror
Lankadeepa
Middleast Lankadeepa
Ada
Deshaya
Life Online
Hi Online
Hitad
Timesjobs
E-Paper
Home delivery
Advertise with us
Mobile Apps
feedback
Archive
Print Ads
WNL Home
05 Apr 2018 - 0 - 166
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பாக வனேந்திரன் சுரேந்திரனின் பெயரினை வேலாயுதம் புவிதாஸன் முன்மொழிந்தார் இவரை வழிமொழிவதற்கு எவரும் முன்வராத நிலையில் தன்னை தானே வழி மொழிந்தார்.
05 Apr 2018 - 0 - 68
ஆயித்தியமலை, பொலிஸ் பிரிவிலுள்ள நெல்லூர், கிராம வீடொன்றிலிருந்து சிறுமியொருவரின் சடலம் மீட்பு
05 Apr 2018 - 0 - 99
ஏறாவூர் நகர சபையின் தவிசாளராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற றமழான் அப்துல் வாசித் அலி
05 Apr 2018 - 0 - 131
மேயரானார் தியாகராசா சரவணபவான்
05 Apr 2018 - 0 - 61
மட்டக்களப்பு மாநகர சபையின் பெண் உறுப்பினரின் ஒருவரின் கழுத்தை வெட்டப்போவதாக, அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
04 Apr 2018 - 0 - 78
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின்...
04 Apr 2018 - 0 - 96
காணிப் பிணக்குகளில் இணக்கம் ஏற்படுத்துவதன் அடுத்த கட்டமாக, அம்பாறை மாவட்டத்தில் காணி மத்தியஸ்த...
04 Apr 2018 - 0 - 40
வாழைச்சேனை, கோறளைப்பற்று மத்தி, பொது சுகாதாரப் பிரிவில் கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை, டெங்கு நோயாளர்கள் 83 பேர் இனங்காணப்பட்டுள்ளனரென, கோறளைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி...
04 Apr 2018 - 0 - 41
மட்டக்களப்பு, லொயிஸ் அவனியுவில் வசிக்கும் ஊடகவியலாளர் சரவணின் வீட்டில் நேற்று (03) பட்டப் பகலில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டரை பவுன் எடையுடைய தங்க நகைகள் மற்றும் 24,500 ரூபாய் பணம் என்பன...
04 Apr 2018 - 0 - 32
ஏறாவூர் அல் ஜுப்ரியா வித்தியாலயத்தில் வைத்து, குளவிக் கொட்டுக்கு உள்ளான அப்பாடசாலையின் 4 மாணவிகள், தொடர்ந்தும் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் தங்கியிருந்து, சிகிச்சைப் பெற்று...
04 Apr 2018 - 0 - 30
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஏறாவூர் மிச்சி நகர் பகுதியில் 160 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த இருவரை ஏறாவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
04 Apr 2018 - 0 - 63
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஆண்டில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் வகையில் திறமையாகச் செயற்பட்ட பொலிஸாரைக் கௌரவிக்கும் நிகழ்வு, மட்டக்களப்பில் நேற்று (03) நடைப்பெற்றது.
03 Apr 2018 - 0 - 63
ஏறாவூர், மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களில் பிரதி வியாழன் தோறும் மின்துண்டிப்பு காலவரையறையின்றித் தொடரும்
03 Apr 2018 - 0 - 76
காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள 117 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக...
03 Apr 2018 - 0 - 24
பிரதமர், ஜனாதிபதி ஆகியோருக்கு எதிராகக் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணை, வடக்கு, கிழக்கில்...
03 Apr 2018 - 0 - 126
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் ஆட்சியை, தமிழ்த் தேசிய...
03 Apr 2018 - 0 - 98
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட அனுமதி மறுக்கப்பட்டிருந்த...
03 Apr 2018 - 0 - 122
இலங்கை மல்யுத்த சபையால் கனிஷ்டப் பிரிவு வீரர்களுக்காக நடத்தப்பட்ட மல்யுத்தப் போட்டியில், அகில...
03 Apr 2018 - 0 - 50
காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலுள்ள, மஞ்சந்தொடுவாய் கிராமத்தைச் சேர்ந்த, 3 மாதங்களேயான பெண் சிசுவொன்று, சகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில மணித்தியாலங்களில்...
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் ஆட்சியினை, தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளதையடுத்து, த.தே.கூட்டமைப்பின் களுதாவளை வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஞானமுத்து யோகநாதன்...
02 Apr 2018 - 0 - 59
மட்டக்களப்பு மாவட்டத்தின் பேத்தாளை பிரதேசத்தில் நேற்று (01), காணாமல் போன வயோதிப பெண், கருங்காலிச்சோலை ஆற்றில் இருந்து இன்று (02), சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸார்....
02 Apr 2018 - 0 - 71
கல்முனை, மாநகர சபையின் மேயராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவு
02 Apr 2018 - 0 - 27
திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அன்புவழிபுரம் கிராம சேவகர் பிரிவிலுள்ள காந்திநகர் கிராமத்தில் இடம் பெற்றுவரும் சட்டவிரோத சம்பவங்களான போதைப் பொருள் பாவனையால் ஏற்படும் வாள் வெட்டுக்கள்,
02 Apr 2018 - 0 - 41
1990ஆம் ஆண்டு காலப்பகுதியில், தமது பூர்வீக வாழ்விடமும் வாழ்வாதாரத் தொழிலிடமுமாக இருந்து உறுகாமம் கிராம மக்களுக்கு மீள் குடியேற்றத்துக்கான வீடுகள் அமைத்துத் தரப்பட வேண்டுமென,
02 Apr 2018 - 0 - 50
மட்டக்களப்பு, கோட்டைமுனை விளையாட்டுக் கழகத்தின் 12ஆவது வருட இரத்ததான முகாம் இந்துக்கல்லூரி மைதான அரங்கில் கழகத்தின் தலைவர் எஸ்.சடாச்சரராஜா தலைமையில் நேற்று (1)...
02 Apr 2018 - 0 - 92
தந்தை செல்வாவின் 120ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்ற நிலையில், எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில்,
02 Apr 2018 - 0 - 132
தற்போதைய அரசாங்கத்திலிருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வெளியேறுவது குறித்துப் பரிசீலித்துக் கொண்டிருப்பதாக...
02 Apr 2018 - 0 - 67
தமிழ் அரசியல்வாதிகள் மத்தியிலுள்ள அர்ப்பணிப்பு இன்மை, ஒற்றுமையின்மை, சுயநலங்கள் காரணமாக...
02 Apr 2018 - 0 - 44
ஆரையம்பதி பிரதேசத்திலுள்ள பிரதான வீதியில், வீதிப் போக்குவரத்துக்குத் தடையாக வீதியில் வியாபாரத்தில்....
02 Apr 2018 - 0 - 123
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களையும் ஆளணி வெற்றிட...
22 minute ago
37 minute ago
1 hours ago
39 minute ago - 0 - 4
3 hours ago - 0 - 14
3 hours ago - 0 - 15
19 Dec 2025 - 0 - 79