2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை
Daily FT
Sunday Times
Mirror Edu
Dailymirror
Lankadeepa
Middleast Lankadeepa
Ada
Deshaya
Life Online
Hi Online
Hitad
Timesjobs
E-Paper
Home delivery
Advertise with us
Mobile Apps
feedback
Archive
Print Ads
WNL Home
13 Oct 2015 - 0 - 135
திருகோணமலை, தோப்பூர் 222ஆவது இராணுவ படைப்பிரிவின் பிரிக்கெட் முகாமில் கடமை புரிந்துவந்த இராணுவச் சிப்பாய் ஒருவர் மாரடைப்புக் காரணமாக ....
13 Oct 2015 - 0 - 78
பாவனையாளர் உரிமைகள், கடமைகள் சம்மந்தமான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நேற்று திங்கட்கிழமை கிண்ணியா முஸ்லிம் மகளிர்...
13 Oct 2015 - 0 - 92
கிழக்கு மாகாண உணவுப் பாதுகாப்பு ஆலோசனை சபையின் விசேட குழுக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை மாகாண சபை கேட்போர் கூடத்தில்...
13 Oct 2015 - 0 - 72
திருகோணமலை மாவட்ட நகர் புற பாடசாலைகளில் திங்கட்கிழமை(12) தொடக்கம் ஆசிரியர்களின் வரவு நேரத்தைக் கண்காணிக்க கல்வித்....
13 Oct 2015 - 0 - 57
எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்றம் கூடவுள்ளதாகவும் இதன்போது, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் அம்பாறை மாவட்ட வேலையற்ற தமிழ்ப் பட்டதாரிகளின் ...
13 Oct 2015 - 0 - 134
திருகோணமலை மாவட்டத்தில் குளவிக் கொட்டுக்குள்ளாகிய 06 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிக்குஞ்சுமலைப் பகுதியில் ...
12 Oct 2015 - 0 - 47
கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாத்தியாகம பகுதியில் தம் வசம் ஒரு கிலோ கிராம் கஞ்சா வைத்திருந்த ஒருவரை இன்று திங்கட்கிழமை...
12 Oct 2015 - 0 - 84
திருகோணமலை -உப்புவெளி பிரதேச சபைக்குட்பட்ட கன்னியா -நிலாவெளி உள்ளக வீதி புனரமைப்பு பணிகள் இன்று திங்கட்கிழமை...
12 Oct 2015 - 0 - 110
திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற்ற இருவேறு விபத்துகளில் ஒருவர் உயிரிழந்ததுடன், 04 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் ....
11 Oct 2015 - 0 - 57
திருகோணமலை, தெவனிபியவர பகுதியில் முதிரை மரக்குற்றிகளுடன் இருவரை இன்று (11) கைதுசெய்துள்ளதாக ....
11 Oct 2015 - 0 - 49
கிண்ணியா கல்வி வலயத்தில் முள்ளிப் பொத்தானை, குறிஞ்சாக்கேணி, கிண்ணியா கல்விக் கோட்டங்களில் அமைந்துள்ள பாடசாலைகளின்...
11 Oct 2015 - 0 - 201
கராத்தேப் பயிற்சி என்பது இம் மண்ணுக்கு புதிதானதொன்றல்ல. கடந்த 1947ஆம் ஆண்டுக்கு முன்னர் திருகோணமலை மாவட்டத்தில்....
11 Oct 2015 - 0 - 89
குச்சவெளி, நாவற்சோலைப் பகுதியிலிருந்து ஜமாலியாப் பகுதிக்கு சட்டவிரோதமாக முச்சக்கரவண்டியில் ஆடுகளை கொண்டுசென்றதாகக் கூறப்படும்...
11 Oct 2015 - 0 - 63
ட்ரான்பேரன்ஸ் பேரன்ஸ் இண்டநேசனல் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் மக்களின் நலனும் ஊடகவியலாளர்களின் பங்களிப்பும்...
11 Oct 2015 - 0 - 70
வெளியாகியுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் திருகோணமலை மாவட்ட கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலய...
11 Oct 2015 - 0 - 46
திருகோணமலை,சம்பூர் பிரதேசத்தில் மீள்க் குடியேற்றத்தின் பின்னர் இந்திய உதவி வீடுகளைப் பெறுவதற்குத் தெரிவானவர்களில்...
11 Oct 2015 - 0 - 56
அனைத்து மக்களும் பயனடையும் வகையில் உள்ளூராட்சிமன்றங்களின் செயற்பாடுகள் அமைய வேண்டுமென்பதுடன், இதன் மூலம் சகல பிரதேசங்களும் ....
10 Oct 2015 - 0 - 98
திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தால் நடாத்தப்படுகின்ற திவிநெகும பயனாளிகளுக்கிடையிலான வீடமைப்பு அபிவிருத்தி ...
10 Oct 2015 - 0 - 88
அரசாங்கத்தினால் கர்ப்பிணித் தாய்மாருக்கு மாதாந்தம் வழங்கப்பட்டு வந்த போசாக்குணவுத்திட்டம், திருகோணமலை மாவட்டத்தில் ...
09 Oct 2015 - 0 - 79
திருகோணமலை, வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சீனன்வெளிக் கிராமத்தில் நீண்டகாலமாக கசிப்புத் தயாரிப்பில் ஈடுபட்டுவந்ததாகக் ...
09 Oct 2015 - 0 - 114
மூதூர், கிண்ணியாவிருந்து கொழும்புக்கான குளிரூட்டப்பட்ட பஸ் சேவையை மீள ஆரம்பிக்குமாறு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற ...
09 Oct 2015 - 0 - 112
மூதூர் கங்கைக்கு அருகில் உழவு இயந்திரம் தடம்புரண்டதில் சாரதி பலியாகியுள்ளதக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்....
08 Oct 2015 - 0 - 67
மூதூர்-பாலநகர் பிரதேசத்திலுள்ள தனியாருக்குச் சொந்தமான காணி ஒன்றிலிருந்து இன்று வியாழக்கிழமை கைக் குண்டொன்று....
08 Oct 2015 - 0 - 84
கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிரேஷ்ட பிரஜைகள் தினம் இன்று வியாழக்கிழமை (8)....
08 Oct 2015 - 0 - 113
கிண்ணியா அல்-அக்ஷா ஆரம்ப பாடசாலை மாணவ்களின் சிறுவர் சந்தை நிகழ்வு இன்று வியாழக்கிழமை பாடசாலை அதிபர் எச்.சிரஹாப்தீன்....
08 Oct 2015 - 0 - 87
2015ஆம் ஆண்டுக்கன குரு பிரதீபா பிரபா விருதுக்காக கிண்ணியா கல்வி வலயத்தில் இருந்து ஐந்து ஆசிரியர்களும் மூன்று அதிபர்களும்...
08 Oct 2015 - 0 - 181
கிண்ணியா – தம்பலகாமம் பிரதான வீதியில் இன்று அதிகாலை 3.30மணியளவில் எருமை மாடொன்று வாகனமொன்றில் மோதி உயிரிழந்துள்ளது...
08 Oct 2015 - 0 - 62
கந்தளாய் நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இம்முறை 50 ஆயிரத்து 400 ஏக்கரில் பெரும்போகச் செய்கை பண்ணப்படவுள்ளதாக...
08 Oct 2015 - 0 - 65
திருகோணமலை மாவட்டத்தில்; சட்டவிரோத மீன்பிடியைத் தடுப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கை தமக்கு திருப்திகரமாக அமையவில்லை...
07 Oct 2015 - 0 - 71
தோப்பூர் பிரதேசத்தில் நாளை வியாழக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்சார வெட்டு அமுல்படுத்தப்படுமென....
1 hours ago
2 hours ago
3 hours ago
5 hours ago - 0 - 28
19 Jun 2025 - 0 - 74
18 Jun 2025 - 0 - 78
18 Jun 2025 - 0 - 39