2025 ஜூலை 19, சனிக்கிழமை
Daily FT
Sunday Times
Mirror Edu
Dailymirror
Lankadeepa
Middleast Lankadeepa
Ada
Deshaya
Life Online
Hi Online
Hitad
Timesjobs
E-Paper
Home delivery
Advertise with us
Mobile Apps
feedback
Archive
Print Ads
WNL Home
04 Jan 2016 - 0 - 70
உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள 5 ஆயிரத்து 710 ஆயிரம் ஏக்கர் நிலங்களையும் விடுவித்து, முகாம் மக்கள் உள்ளிட்ட அனைத்து....
04 Jan 2016 - 0 - 54
முகப்புத்தகத்தால் ஏற்பட்ட காதலால் நபர் ஒருவரை நம்பி தனது 15 பவுண் நகைகளை வவுனியாவைச் சேர்ந்த 28 வயது யுவதியொருவர்...
04 Jan 2016 - 0 - 78
கடற்படையினரிடமிருந்து தமது காணிகளை மீட்பதற்கு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முள்ளிவாய்க்கால்....
04 Jan 2016 - 0 - 124
இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறைச் சாலைக்குச் சொந்தமான பஸ்களின் முன்பக்க கண்ணாடிகளுக்கு இரும்பு வலைகள்...
04 Jan 2016 - 0 - 40
வலிகாமம் வடக்கு மற்றும் வலிகாமம் கிழக்கு பகுதிகளில் உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் பொதுமக்களுக்குச் சொந்தமான 5 ஆயிரத்து 710 ஏக்கர்...
04 Jan 2016 - 0 - 57
வட பகுதியில் வறிய மாணவர்களுக்கு கற்றல் வசதிகளை ஏற்படுத்திய உறங்காவிழிகள் அமைப்பின் அறிவொளி கல்வி நிலையத்தின்...
04 Jan 2016 - 0 - 49
இரகசிய முகாம்கள், சித்திரவதை முகாம்களை இராணுவத்தினர் நடத்தவில்லை. அவ்வாறான முகாம்கள் நடத்தவேண்டிய தேவை இராணுவத்தினருக்கு...
04 Jan 2016 - 0 - 91
மாதகல் பகுதியிலுள்ள வர்த்தக நிலையத்துக்குள் நுழைந்து, அங்கிருந்த அலைபேசி மீள் நிரப்பு அட்டைகளை திருடிய இருவரை, இளவாலை...
04 Jan 2016 - 0 - 68
வடமாகாண விவசாய அமைச்சுக்குட்பட்ட திணைக்களங்களுக்கு கடந்த 2015ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்டிருந்த மாகாண குறித்தொதுக்கப்பட்ட...
04 Jan 2016 - 0 - 101
நியூசிலாந்திலிருந்து இலங்கைக்குத் திரும்பிய இலங்கைப் பிரஜையொருவர், மீண்டும் அந்நாட்டுக்குச் செல்ல மனமில்லாமல் ...
04 Jan 2016 - 0 - 211
யுத்தம் காரணமாக யாழ்ப்பாணத்தில் வடிகான்களை மூடிய இராணுவத்தினர், யுத்தத்தின் பின்னர் இந்த வடிகான்களை மீண்டும் மறுசீரமைக்குமாறு...
03 Jan 2016 - 0 - 68
வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இரண்டு பிரதான சந்தேக...
03 Jan 2016 - 0 - 54
கடந்த வருடம் மார்ச் மாதம் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட வளலாய் வடக்கு பகுதியில் மீளக்குடியமர்ந்த குடும்பங்களுக்கு, தற்போது மின்சார...
03 Jan 2016 - 0 - 122
யாழ். மாவட்டத்தில் இவ்வருடம் 2 ஆயிரம் ஹெக்டேயர்; நிலப்பரப்பில் வெங்காயம் பயிரிட எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக பிரதி மாகாண விவசாய பணிப்பாளர்...
03 Jan 2016 - 0 - 62
'வட்டுவாகல் பகுதியிலுள்ள 276 ஏக்கர் அரச காணியிலிருந்து ஐம்பது ஏக்கரைப் பெற்று அதில் கடற்படை தளமொன்றை அமைத்துக் கொள்ளலாம்...
03 Jan 2016 - 0 - 63
முல்லைத்தீவு வட்டுவாகல், முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் கடற்படையினருக்காக காணி சுவீகரிக்க முயல்வது, நல்லாட்சிக் ...
02 Jan 2016 - 0 - 71
வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களிடம், தான் வைத்தியசாலையில் பணிபுரியும் நபர் போல் இனங்காட்டி, நோயாளர்களுக்கு உதவி செய்வார்...
02 Jan 2016 - 0 - 52
2015 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட 273 பேரில் 222 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், 51 பேர் தொடர்ந்தும் சிறைச்சாலைகளில்...
02 Jan 2016 - 0 - 83
இலங்கை கல்வி நிர்வாக சேவையில் உள்ள 852 வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் பரீட்சைத் திணைக்களத்தால் கோரப்பட்டுள்ளன...
02 Jan 2016 - 0 - 53
சிறுவர்கள், மாணவர்கள் மற்றும் பெண்களைப் பாதுகாக்கின்ற ஆண்டாக 2016ஆம் ஆண்டு மலரவேண்டும். அதற்கான செயற்பாடுகளுக்கு...
02 Jan 2016 - 0 - 38
கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் இந்த பிரிவுஇ மாவட்டச் செயலகங்களில் செயற்படத் தொடங்கியது. இந்த காணி பிரிவுகளில்...
02 Jan 2016 - 0 - 110
யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியுடன் சங்குப்பிட்டியிலிருந்து தனங்கிளப்பை நோக்கி சென்ற...
01 Jan 2016 - 0 - 85
இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வடபிராந்தியத்தால் ஒழுங்குசெய்யப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று வெள்ளிக்கிழமை (01) யாழ்ப்பாணத்தில்...
31 Dec 2015 - 0 - 76
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை...
31 Dec 2015 - 0 - 121
வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட சுழிபுரம் பகுதியில் 27.693 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட நவீன மீன் சந்தை புதன்கிழமை...
31 Dec 2015 - 0 - 84
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடத்துக்கான சிகிச்சையியற் துறைக்கான கட்டடம் அமைப்பதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு....
31 Dec 2015 - 0 - 48
வட மாகாண சுகாதார அமைச்சின் நியதிச் சட்டம், வட மாகாண சபையில் எதிர்வரும் 12 ஆம் திகதி, விவாதத்துக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளது...
31 Dec 2015 - 0 - 59
விடுவிக்கப்பட்ட காணிகளை மக்கள் சென்று பார்வையிடுவதற்கு முன்னராக அங்கிருக்கும் பொருட்களை திருடுவதற்காக செல்லுபவர்களின்...
31 Dec 2015 - 0 - 103
தமிழர்களின் தேசியத் தலைவர் என்று கூறுகின்ற ஒரே தலைவர் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தான்...
31 Dec 2015 - 0 - 51
இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து செவ்வாய்க்கிழமை (29) விடுவிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேச காணிகளில்...
2 hours ago
3 hours ago
5 hours ago
18 Jul 2025 - 0 - 79
18 Jul 2025 - 0 - 30
18 Jul 2025 - 0 - 32
16 Jul 2025 - 0 - 49