2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை
Daily FT
Sunday Times
Mirror Edu
Dailymirror
Lankadeepa
Middleast Lankadeepa
Ada
Deshaya
Life Online
Hi Online
Hitad
Timesjobs
E-Paper
Home delivery
Advertise with us
Mobile Apps
feedback
Archive
Print Ads
WNL Home
26 Sep 2018 - 0 - 56
கிழக்கு மாகாண தொண்டராசிரியர் நியமனத்துக்கான நேர்முகத்தேர்வை நடத்துவதுக்கான இறுதித்தினம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை
25 Sep 2018 - 0 - 76
இம்முறை முறுங்கைக்காயின் உற்பத்தி அதிகரித்துள்ளதால், அதன் விலையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் கவலை
25 Sep 2018 - 0 - 60
வீடொன்றிலிருந்து, 34 வயதுடைய பெண்ணொருவரின் சடலம், இன்று (25) காலை மீட்கப்பட்டது
25 Sep 2018 - 0 - 49
மோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதி விபத்துக்குள்ளானதில், இருவர் படுகாயம்
25 Sep 2018 - 0 - 44
சந்தேகநபர், 30 வயதுடையவரெனவும், கந்தளாயிலுள்ள பாடசாலையொன்றில் ஆசிரியராகக் கடமையாற்றி வந்துள்ளாரெனவும் தெரியவந்துள்ளது
25 Sep 2018 - 0 - 45
மூதூர் பிரதேச செயலாளரின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறுகோரி, மூதூர் பிரதேச சமூக அமைப்புகளும், மூதூர் பிரதேச சபையின் மக்கள் பிரதிநிதிகளும் இணைந்து, கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
24 Sep 2018 - 0 - 176
இலங்கைத்துறை முகத்துவாரத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான வடிவேல் யோகராசா (வயது 34) என...
24 Sep 2018 - 0 - 72
சந்தேகத்துக்கிடமான முறையில் யாராவது நடமாடினால், மூதூர் பொலிஸ் நிலையத்தின் தொலைபேசி இலக்கமான 026 223 8222 என்ற இலக்கத்துக்குத் தகவல் வழங்குமாறும், பொலிஸார் அறிவித்துள்ளனர்
24 Sep 2018 - 0 - 36
கிண்ணியா பிரதேசத்தின் எல்லைக் கிராமங்களில் ஒன்றான சுண்டியாறு பிரதேச விவாசாயிகள், நீண்ட காலமாக தங்களுடைய வயல் நிலங்களுக்குச் செல்வதில் பல சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர்
24 Sep 2018 - 0 - 46
சம்பூர், பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடிச் சந்தியில், இடுப்பில் மறைத்து வைத்திருந்த 750 மில்லிலீற்றர் கசிப்புடன், 56 வயதுடைய நபர் கைது
24 Sep 2018 - 0 - 79
குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்கான ஆளணி அனுமதியைப் பெற்றுக் கொள்வதில் பாரிய பிரச்சினையை எதிர்நோக்கிவந்த நிலையில், இதற்கான அனுமதிக் கடிதம், இன்று (23) கையளிக்கப்பட்டது.
24 Sep 2018 - 0 - 32
திருகோணமலை, மூதூர், தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரிக்கு, மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.ஏ.அறூஸால், குப்பைத் தொட்டிகள், இன்று (24) வழங்கிவைக்கப்பட்டன.
திருகோணமலை பகுதியில், அனுமதிப்பத்திரமின்றி மதுபானம் அருந்திவிட்டு மோட்டார் சைக்கிள் செலுத்தியமை தொடர்புடைய வழக்குடன் தொடர்புடையவர் சந்தேகநபர், வழக்குத் தவணைகளுக்கு சமுகமளிக்கத் தவறியமையினால் ஒக்டோபர்(09) வரை விளக்கமறியல்
24 Sep 2018 - 0 - 49
திருகோணமலை, கிண்ணியா பகுதியில் 90 மில்லி கிராம் ஹெரோய்ன் போதைப்பொருளை வைத்திருந்த ஒருவரை நேற்று (23) திருகோணமலை போதைப்பொருள் குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.
23 Sep 2018 - 0 - 36
திருகோணமலை, சிறிமா புறப்பகுதியில் 30 மில்லி கிராம் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஒக்டோபர் 02 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
23 Sep 2018 - 0 - 29
திருகோணமலையில், பணம் கேட்டு, தனது தாயைத் தாக்கிக் காயப்படுத்திய மகனை, ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க, நேற்று (22) உத்தரவிட்டார்.
23 Sep 2018 - 0 - 47
திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாட்டாளிபுரம் காட்டுப்பகுதியில், இன்று (23) அதிகாலை, இரண்டு கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகையிடப்பட்டதுடன், இருவர் கைதுசெய்யப்பட்டனர்
ரு இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் பெறுமதியான திருடிய தங்க நகைகளை வைத்திருந்த 53 வயதுடைய நபரொருவரை, ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க, நேற்று (22) உத்தரவிட்டார்.
23 Sep 2018 - 0 - 45
சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்து வந்த 43 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரை, திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், நேற்று (22) கைதுசெய்தனர்.
23 Sep 2018 - 0 - 55
திருகோணமலை மாவட்டத்தில் 5 பொலிஸ் நிலையங்களில் பிடிவிராந்து பிடிக்கப்பட்டுள் 13 சந்தேக நபர்கள்...
23 Sep 2018 - 0 - 74
கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பைசல் நகர் பகுதியிலுள்ள காணி உறுதிப்பத்திரங்கள் அற்றவர்களுக்கான உறுதிப்பத்திரங்கள், இரு வாரங்களுக்குள் வழங்க நடவடிக்கை
23 Sep 2018 - 0 - 50
இவ்வருடத்தின் முதற் பகுதியில், இப்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில், போக்குவரத்தில் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு உட்பட்டனர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
23 Sep 2018 - 0 - 466
கிழக்குப் பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர், நீரில் மூழ்கியமையாலேயே மரணித்துள்ளார் என்றும், உடலில் எதுவிதக் காயங்களும் காணப்படவில்லையெனவும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் யூ.மயூரதன் அறிவித்துள்ளார்.
22 Sep 2018 - 0 - 49
திருகோணமலை, கோணேசபுரிப் பகுதியில் ஒரு பக்கெட் கஞ்சாவைத் தம்வசம் வைத்திருந்த சந்தேகநபரை...
22 Sep 2018 - 0 - 60
திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவில் நிபந்தனையை மீறி இடம்மாற்றி மணல் ஏற்றி கொழும்புக்குச் செல்லவிருந்த 03 டிப்பர் வாகன சாரதிகளை நேற்று (21) இரவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
22 Sep 2018 - 0 - 67
கிழக்கு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரின் சடலம் இன்று (22) காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்தார்.
21 Sep 2018 - 0 - 50
திருகோணமலை - தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உவர்மலை பகுதியில், வயோதிபப் பெண்ணொருவரின்...
21 Sep 2018 - 1 - 437
கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளரின் சடலம், சங்கமித்த கடற்கரையிலிருந்து, இன்று ...
19 Sep 2018 - 0 - 163
மட்டக்களப்பு மாநகர சபையின் மேயர் தியாகராஜா சரவணபவன், கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம...
19 Sep 2018 - 0 - 116
ஹோட்டல் உரிமையாளர்களும் சுற்றுலாப் பயணிகளும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலான...
2 hours ago
3 hours ago
6 hours ago
19 Dec 2025
19 Dec 2025 - 0 - 50
19 Dec 2025 - 0 - 61
18 Dec 2025 - 0 - 46
17 Dec 2025 - 0 - 121