2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை
Daily FT
Sunday Times
Mirror Edu
Dailymirror
Lankadeepa
Middleast Lankadeepa
Ada
Deshaya
Life Online
Hi Online
Hitad
Timesjobs
E-Paper
Home delivery
Advertise with us
Mobile Apps
feedback
Archive
Print Ads
WNL Home
24 Apr 2018 - 0 - 93
பாகிஸ்தான் அரசு, இலங்கையில் அமைந்துள்ள அதன் உயர் ஸ்தானிகர் பணியகத்தின் ஊடாக, 2017ஆம் ஆண்டு, க.பொ.த உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற, 182 மாணவர்களுக்கு, ஜின்னா புலமைப் பரிசில்களை வழங்கி வைத்தது.
24 Apr 2018 - 0 - 96
பெண்ணொருவர் மீது மோட்டார் சைக்கிளொன்று மோதி விபத்துக்குள்ளானதில் அப்பெண் உயிரிழந்தார்
24 Apr 2018 - 0 - 53
கல்முனை பிரதேச செயலக கலாசார அதிகார சபையின் வேண்டுகோளின் பேரில், அகில இலங்கை சோனகர் சங்கத்தின்...
24 Apr 2018 - 0 - 115
கண்டி - யாழ்ப்பாணம் A9 வீதியில், நாவுல நகரில் காணப்படும் மிகப் பழமையான பாரிய மரம் ஒன்று, முறிந்து விழும் அபாயத்தில்....
24 Apr 2018 - 0 - 50
நாலரை அடி உயரமான 11 கஞ்சாச் செடிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
24 Apr 2018 - 0 - 65
சூழல் புனிதமானது என்ற நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கம், நாட்டு மக்களுக்குத் தூய குடிநீரைப் பெற்றுக்கொடுப்பதே என, மத்திய...
24 Apr 2018 - 0 - 48
கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் கே.எம்.நிஹார் மற்றும் பிரதி தவிசாளர் ஏ.எச்.எம்.அப்துல் பாஸித் ஆகியோரின்...
24 Apr 2018 - 0 - 21
கதிர்காமம் பொலிஸ் நிலையம் தாக்கப்பட்டமை தொடர்பாக, மூன்று மாதகாலமாகத் தேடப்பட்டு வந்த கதிர்காமம் பிரதேச ...
24 Apr 2018 - 0 - 42
பிரபலமானதும் வலராற்றுச் சிறப்புமிக்கதுமான கடுகண்ணாவை கற்சுரங்கத்தில், திடீரென வெடிப்பு ஒன்று ஏற்பட்டுள்ளதெனத்...
திருகோணமலை - மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட மல்லிகைத்தீவு உப அலுவலக வளாகத்தில் புதிய சிறுவர் பூங்கா...
24 Apr 2018 - 0 - 135
மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களின் கல்வி வீழ்ச்சிக்கு, மாகாண கல்வித் திணைக்களம் பொறுப்புக்கூற வேண்டும்
24 Apr 2018 - 0 - 57
டெங்கு நுளம்பின் பரவலைத் தடுக்கும் முகமாக, ஏறாவூர் நகரசபைக்குட்பட்ட பிரதேசத்தை, டெங்கு அற்ற வலயமாக மாற்றுவதில், நகர சபை நிர்வாகம் உறுதி
24 Apr 2018 - 0 - 45
கிழக்கு மாகாணத்தின் சுற்றுலா சபை பணியகத்தின் புதிய தலைவராக கோசல விக்ரமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்...
24 Apr 2018 - 0 - 64
காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப்பள்ளிவாயல் மஹல்லாவிலிருந்து, கடந்த 2017ஆம் ஆண்டு கல்விப்...
24 Apr 2018 - 0 - 81
எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி அன்று, தொழிலாளர்களுக்கு விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துமாறு, வேண்டுகோள்
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படுகின்ற பொதிகளில் மோசடி செய்த கடை உரிமையாளர்
24 Apr 2018 - 0 - 401
“யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் ஒதுக்கப்பட்ட இடத்திலேயே மதத்தலங்களை அமைக்க முடியும்” ....
24 Apr 2018 - 0 - 149
35 வயது முதல் 45 வயது வரையிலான வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பாக, விசேட அமைச்சரவைப் பத்திரம் தயாரித்து, பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கல்
24 Apr 2018 - 0 - 70
வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பிரிவுக்குட்ட பகுதியிலேயே, அதிக போதைப் பாவனையாளர்கள் உள்ளனர்.
24 Apr 2018 - 0 - 43
அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களுக்கு, சரியான அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதையே, நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன
24 Apr 2018 - 0 - 61
ஹட்டன் மற்றும் கொட்டகலைப் பகுதிகளில், கேரள கஞ்சா மற்றும் ஹெரோயின் போதை பொருள் வைத்திருந்த ஏழு பேரை, நேற்று (23) மாலை கைதுசெய்துள்ளதாக, ஹட்டன் கலால் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஹட்டன் குடாகம, கொட்டகலை, டிக்கோயா ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போதே, கேரள கஞ்சா...
24 Apr 2018 - 0 - 59
காட்மோர் தோட்டத்தைச் சேர்ந்த கிருஸ்ணவேனி என்பவர், நேற்று (23) மாலை 5 மணிக்கு பின், தனது தாயை காணவில்லை என, மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். மகேஸ்வரி (வயது 55) என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக
24 Apr 2018 - 0 - 60
சுமார் 40 வருட காலம் பழைமை வாய்ந்த கல்முனை பொதுச் சந்தைக் கட்டிடத் தொகுதியை, 26 மில்லியன்...
24 Apr 2018 - 0 - 29
கொழும்பிலிருந்து, நொச்சியாகம நோக்கி, பொருட்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த கனரக லொறி ஒன்று, இன்று (24) அதிகாலை, வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக, முந்தல் பொலிஸார் தெரிவித்தனர். இன்று காலை 5.50 மணியளவில்,
24 Apr 2018 - 0 - 44
கைவிடப்பட்ட நிலையில், கண்டெடுக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த சிசு கடந்த வாரம் உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
24 Apr 2018 - 0 - 54
சிறந்த நாடொன்றை கட்டியெழுப்பும் நோக்கில் மக்களுக்கு சுகாதாரமானதும், போசாக்கு நிறைந்ததுமான ...
24 Apr 2018 - 0 - 51
வரலாற்று சிறப்புமிக்க, நுவரெலியா, சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தின் சீதையம்மனுக்கு, முதற் தடவையாக, இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட, வெள்ளியில் நிர்மாணிக்கப்பட்ட வெள்ளி பாதம், விசேட பூஜைகளுடன் அணிவிக்கப்பட்டுள்ளது.
24 Apr 2018 - 0 - 338
வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் மனைவி சலோஜினி சிவஞானம் நேற்று (23) இரவு காலமானார்.....
24 Apr 2018 - 0 - 159
மூதூர் பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து 17 இலட்சம் ரூபாய் செலவில் மல்லிகைத்தீவு கிராமத்தில்...
23 Apr 2018 - 0 - 68
வவுனியாவில் பாடசாலை மாணவன் ஒருவன் மீது இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் சாரதி, நடத்துனர், ......
17 minute ago
49 minute ago
1 hours ago
25 Aug 2025 - 0 - 359
24 Aug 2025 - 0 - 47
22 Aug 2025 - 0 - 171
21 Aug 2025 - 0 - 84