2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Daily FT
Sunday Times
Mirror Edu
Dailymirror
Lankadeepa
Middleast Lankadeepa
Ada
Deshaya
Life Online
Hi Online
Hitad
Timesjobs
E-Paper
Home delivery
Advertise with us
Mobile Apps
feedback
Archive
Print Ads
WNL Home
20 Apr 2018 - 0 - 58
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த, வேலையற்ற பட்டதாரிகளை, அரசாங்க சேவையில் பயிலுனர்களாக இரண்டு வருடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை, நேற்று முன்தினம் (18) ஆரம்பமானது.
19 Apr 2018 - 0 - 164
திருகோணமலை மாவட்டத்தின், சிறுபோக நெற்செய்கைக்கான விதைப்பு நடவடிக்கைகள், அதன் பல பிரதேசங்களிலும், விவசாயிகளால் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், விவசாயிகள் தங்களின், நெல் வயல்களில் விதைப்பு நடவடிக்கான ஆரம்ப, முன் ஆயத்தங்களை மேற்கொள்கிறார்கள்.
19 Apr 2018 - 0 - 68
ஆளுநர் ரோஹித போகொல்லாகமவின் அழைப்பின் பேரில்,எம்.சீ.ஆர்.பவுண்டேசன் அமைப்பைச்சேர்ந்த திரு.ஆதித்யா ரெட்டி திருகோணமலைக்கு விஜயம்
19 Apr 2018 - 0 - 69
குறித்த இளைஞன், நடுத்தீவு, மூதூர்ரைச் சேர்ந்தவரெனவும், பழைய குரோதத்தை வைத்து அயல்வீட்டு நபரை...
19 Apr 2018 - 0 - 36
தொண்டராசிரியர் நேர்முகத்தேர்வுக்கான கடிதம் கிடைக்கப் பெறாதவர்கள், உடனடியாக மாகாண அமைச்சை...
19 Apr 2018 - 0 - 31
திருகோணமலையிலிருந்து கஐூவத்தைக்கு பயணித்த தனியார் பஸ் முச்சக்கர வண்டியுடன் மோதி இன்று(19) காலை விபத்துக்குள்ளாகியுள்ளது
18 Apr 2018 - 0 - 76
சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்தோஷபுரம் பகுதியை அண்டிய காட்டுப்பகுதியில், கசிப்பு காய்ச்சிய 23 ...
18 Apr 2018 - 0 - 61
திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பச்சை மூங்கில் மரங்களை வெட்டிய நபரொருவருக்கு...
17 Apr 2018 - 0 - 73
விருந்தினர் விடுதிக்குள் நுழைந்த, சுமார் 12 அடி முதலை
17 Apr 2018 - 0 - 53
மொறவெவ பிரதேச சபைக் கூட்ட அமர்வுகளை, தமிழ் மொழியில் மொழி பெயர்ப்பதுடன் அனைத்துக் கடிதங்களையும் தமிழ் மொழியில் அனுப்புவதற்கு நடவடிக்கை
17 Apr 2018 - 0 - 69
கேரளா கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின்பேரில், நேற்று (16) இரவு நபரொருவர் கைது
17 Apr 2018 - 0 - 61
பன்குளம், பறையன் குளம் அருள்மிகு எல்லைக்காளி அம்பாள் ஆலயத்தின் சங்குஸ்தாபன அடிக்கல் நாட்டு விழா,நாளை (18)
16 Apr 2018 - 0 - 47
கன்னியா பகுதியிலுள்ள கிணற்றிலிருந்து யுவதியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது
16 Apr 2018 - 0 - 74
நண்பர்களுடன் நீராடிக் கொண்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்
16 Apr 2018 - 0 - 40
அநாதரவற்றோர் இல்லக் கட்டட வளாகத்திலுள்ள குழியொன்றில் இடறி விழுந்து 2 வயதுப் பெண் குழந்தை பலியாகியுள்ளது
16 Apr 2018 - 0 - 105
திருகோணமலை, மொறவெவ பிரதேச சபையின் தவிசாளராக பொல்ஹேன்கொட உபரத்ன ஹிமி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
12 Apr 2018 - 0 - 61
மூதூர் கிழக்கு பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்தில் வாசிகசாலையொன்று இல்லாமையால் பாடசாலை மாணவர்களும் பொதுமக்களும் தினசரிப் பத்திரிகை வாசிப்பதிலும், கல்வி தொடர்பான புத்தகங்களைத் தேடிப் பெற்று...
12 Apr 2018 - 0 - 135
உள்ளூராட்சி மன்றத் தேர்தலையடுத்து, கந்தளாய் பிரதேச சபையின் முதல் அமர்வு, கந்தளாய் பிரதேச சபை மண்டபத்தில் இன்று (12) காலை 9 .30 மணிக்கு இடம்பெற்றது. கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர்...
12 Apr 2018 - 0 - 128
அரசாங்கம் அனுமதித்ததற்கு மேலதிகமாக பியர் போத்தல்களைத் தங்கள் வீட்டுக்குக் கொண்டு செல்ல வைத்திருந்த குற்றச்சாட்டில், குடும்பஸ்தர்கள் இருவர், நேற்று (11) மாலை அநுராதபுரச் சந்தியில் வைத்து, திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப்
11 Apr 2018 - 0 - 47
திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மாமியாரைத் தாக்கிக் காயப்படுத்திய..
11 Apr 2018 - 0 - 54
திருகோணமலை, சீனக்குடா, ஜீவர கம்மான கோட்டே பகுதியில் கேரளா கஞ்சா வைத்திருந்த குடும்பஸ்தர் ஒருவர்...
11 Apr 2018 - 0 - 92
இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த பிரபல முதலீட்டாளர்களுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த...
11 Apr 2018 - 0 - 148
பகிரங்க வாக்கெடுப்பின் மூலமாக ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் எஸ்.எச்.எம்.நளீம், தவிசாளராகத் தெரிவு செய்ய...
10 Apr 2018 - 0 - 29
ஹெரோய்ன் போதைப்பொருளை வைத்திருந்த 51 வயதுடைய நபர் விளக்கமறியலில்
10 Apr 2018 - 0 - 71
கிண்ணியா, பிரதேச சபை பகுதிகளில் பஸ் தரிப்பிடம் அமைக்கப்படாமையால், பயணிகள் பல்வேறு அசௌகரிய...
10 Apr 2018 - 0 - 35
ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீ லங்கா சுதந்திர...
09 Apr 2018 - 0 - 52
இரண்டு பவுன் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற நபர் கைது
06 Apr 2018 - 0 - 99
மூதூரில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கைகளினை உடனடியாக தடுத்து நிறுத்தக் கோரி
05 Apr 2018 - 0 - 76
மூதூர் பிரதேசத்தில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வைக் கண்டித்து, நாளை (06) ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறவுள்ளது.
05 Apr 2018 - 0 - 44
கந்தளாய் 97ஆம் கட்டை பழக்கடைக்கருகில், கரடி தாக்கிய இருவர், படுகாயமடைந்த நிலையில், இன்று (05), காலை கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
1 hours ago
5 hours ago
6 hours ago
22 Jun 2025 - 0 - 44
19 Jun 2025 - 0 - 84
18 Jun 2025 - 0 - 91
18 Jun 2025 - 0 - 43