2025 மே 21, புதன்கிழமை
Daily FT
Sunday Times
Mirror Edu
Dailymirror
Lankadeepa
Middleast Lankadeepa
Ada
Deshaya
Life Online
Hi Online
Hitad
Timesjobs
E-Paper
Home delivery
Advertise with us
Mobile Apps
feedback
Archive
Print Ads
WNL Home
28 May 2011 - 0 - 933
யாழ். உதயன் பத்திரிகையின் அலுவலக செய்தியாளர் ஒருவர் இன்று சனிக்கிழமை இனந்தெரியாத குழுவினரால் கடுமையாக தாக்கப்பட்டு...
28 May 2011 - 0 - 528
அனுமதிப்பத்திரமின்றி 240 போத்தல்கள் மதுபானத்தை ஏற்றி வந்த இரு நபர்களுக்கு மல்லாகம் மாவட்ட நீதிமன்றினால் ஒரு லட்சத்தி எழுபதாயிரம்...
28 May 2011 - 0 - 594
முன்னாள் போரளிகளின் சுயதொழில் ஊக்குவிப்புக்காக கடன் உதவி வழங்குவதற்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ...
27 May 2011 - 0 - 688
யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக சிவத்தொண்டர் மாநாடு நடத்தப்படவுள்ளது. இந்நிலையில், நாளை சனிக்கிழமையும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமையும்...
27 May 2011 - 0 - 649
அச்சுவேலி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவமொன்றில் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் பலியாகியுள்ளார். இச்சம்பவத்தில் அச்சுவேலி...
27 May 2011 - 0 - 553
யாழ். மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதியில் அனுமதி பத்திரமின்றி மதுபானம் விற்பணை செய்த மூவருக்கு யாழ். நீதவான்...
27 May 2011 - 0 - 1263
வீட்டில் அடுப்பு பற்றவைத்த வேளையில் ஆடையில் தீப்பிடித்து உடல் முமுவதும் பரவியதால் இளம் பெண் ஒருவர் இன்று ...
27 May 2011 - 0 - 635
யாழ். குடாநாட்டு மக்கள் எதிர்நோக்குகின்ற அரசியல் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயவும் மக்களின் உண்மை நிலையையும்...
27 May 2011 - 0 - 634
யாழ்ப்பாணத்தில் அரசாங்க மாவட்ட செயலகத்திலும் அரசாங்க திணைக்களங்களிலும் யுத்த வெற்றிக் கொண்டாட்டமென்று...
27 May 2011 - 0 - 696
யாழ். இளவாலைப் பகுதியிலுள்ள வீடொன்றில் இரவு வேளையில் புகுந்த கொள்ளையர்குழு, வீட்டு உரிமையாளரை அச்சுறுத்தி...
27 May 2011 - 0 - 562
யாழ். மாவட்டத்திலுள்ள கிராமங்களில் பெண்களுக்கு சமூக அந்தஸ்து, பாதுகாப்பு, போஷாக்கான உணவுகள்...
27 May 2011 - 0 - 581
யாழ். ஊர்காவற்துறை மூன்றாம் கட்டைப்பகுதியில் தோட்டக் கிணற்றில் தவறி வீழ்ந்து முதியவர் ஒருவர் மரணமாகியுள்ளதாக...
26 May 2011 - 0 - 632
2600 சம்புத்தத்வ ஜயந்திக்கு முன்னிட்டு மாத்தறையில் நடைபெற்ற 'வெசாக் வலயத்தை' பார்வையிடுவதற்கு வடக்கில் வசிக்கும் தமிழ் இளைஞர் யுவதிகள் பலர் அழைத்து வரப்பட்டனர்....
26 May 2011 - 0 - 651
யாழ். குடாநாட்டில் காசநோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும் அதற்கு சிகிச்சை பெறுவோரின் தொகை அதிகரித்து...
26 May 2011 - 0 - 841
யாழ்ப்பாணத்தில் யுத்தம் முடிவடைந்ததாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பின்னர் 10 வங்கிகள் புதிதாக...
26 May 2011 - 0 - 633
தனித்துவமான பண்புகளைக் கொண்ட யாழ்ப்பாண சமூகத்தின் கலாசாரம் வேறெங்கும் காணமுடியாதளவுக்கு...
25 May 2011 - 0 - 1017
ஐக்கிய இலங்கையில் தமிழர் மரபுவழிப் பிரதேசங்களுக்குள் அம்மக்களால் ஆளப்படுகின்ற சுயாட்சிதான் தழிழ் மக்களுக்கான தீர்வாக இருக்கின்றது. இதனால்...
25 May 2011 - 0 - 683
வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் 7.6 மில்லியன் ரூபாய் செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நெடுங்கேணி...
25 May 2011 - 0 - 647
புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கைகோர்த்தால் தான் தழிழ் மக்களின் அரசியல் உரிமைகளையும் அரசியல்...
25 May 2011 - 0 - 869
யாழ். மல்லாகத்தில் கடந்த திங்களன்று காணாமல் போனதாகக் கூறப்பட்ட பாடசாலை மாணவன், வரணியில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து நேற்று மாலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்...
25 May 2011 - 0 - 556
யாழ். சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 8 தமிழர் அரசியல் கைதிகள் தமது போரட்டத்தை...
25 May 2011 - 0 - 786
யாழ். மாவட்டத்தில் 22 கிராம அலுவலர்கள் பிரிவுகளில் 15,495 குடும்பங்களைச் சேர்ந்த 56,570 பேர் மீள்குடியேற்றம் செய்ய...
25 May 2011 - 0 - 644
யாழ்ப்பாணத்தில் அரசாங்க சேவையில் 569 வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இந்த வெற்றிடங்கள் பல்வேறு மட்டங்களில்...
25 May 2011 - 0 - 730
யாழ். மாவட்டத்தில் இன்னும் 7 சதவீதமான நிலப்பரப்புக்களிலேயே கண்ணிவெடி அகற்றும் பணிகள்...
24 May 2011 - 0 - 688
முறிகண்டியிலிருந்து அக்கராயன் செல்லும் வீதியின் தென்பகுதியில் 4 ஆம் கட்டைக்கு அண்மித்த பகுதியில் சட்டவிரோத...
24 May 2011 - 0 - 624
யாழ். சிறைச்சாலையில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளை இன்று செவ்வாய்கிழமை...
24 May 2011 - 0 - 616
வன்னியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள பல பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் கடமைக்கு திரும்பாததால் மாணவர்களின்...
24 May 2011 - 0 - 599
யாழ்.மாவட்ட செயலகத்தில் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பாக விசேட மாநாடு ஒன்று இன்று செவ்வாய்கிழமை...
24 May 2011 - 0 - 1009
யாழ்ப்பாணாத்தில் நான்கு பிள்ளைகளின் தாயான பெண் ஒருவர் குடும்ப வறுமை காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை தனக்குத் தானே...
24 May 2011 - 0 - 530
யாழ். குடாநாட்டில் கடற்றொழிலை அபிவிருத்தி செய்வதற்கும் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு வசதியாக...
1 hours ago
2 hours ago
20 May 2025 - 0 - 18
19 May 2025 - 0 - 28
19 May 2025 - 0 - 37
19 May 2025 - 0 - 23