2025 மே 26, திங்கட்கிழமை
Daily FT
Sunday Times
Mirror Edu
Dailymirror
Lankadeepa
Middleast Lankadeepa
Ada
Deshaya
Life Online
Hi Online
Hitad
Timesjobs
E-Paper
Home delivery
Advertise with us
Mobile Apps
feedback
Archive
Print Ads
WNL Home
23 Aug 2011 - 0 - 501
புத்தளம் மாவட்டத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மக்களுக்கான சமுர்த்தி திட்டத்தில் 60 ஆயிரத்து 302 பேர் பயனாளிகளாக உள்ளதுடன், இவர்களுக்காக 33.7 மில்லியன்....
22 Aug 2011 - 0 - 521
புத்தளம் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று திங்கட்கிழமை பகல் புத்தளம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. புத்தளம் மாவட்ட...
22 Aug 2011 - 0 - 553
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் திவி நெகும திட்டத்தின் ஊடாக புத்தளம் மாவட்டத்தில் 1400 விவசாயக் கூடாரங்கள் அமைக்கப்படவுள்ளன...
22 Aug 2011 - 0 - 575
புத்தளத்தில் ஏற்பட்ட பதற்ற நிலையினையடுத்து, அப்பகுதியின் பாதுகாப்பினை இராணுவம் பொறுப்பேற்றுள்ளதாக புத்தளம் பெரிய பள்ளிவாசலில்....
21 Aug 2011 - 0 - 860
குருநாகல் மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகள் இரண்டைச் சேர்ந்த மாணவர்கள் 65 பேர் நேற்று நடைபெற்ற 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எழுதுவதற்கான....
21 Aug 2011 - 0 - 3303
புத்தளத்தில் கிறீஸ்மனிதன் விவகாரம் தொடர்பாக பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் இன்றிரவு ஏற்பட்ட மோதலில் பொலிஸ்...(விபரங்கள் இணைப்பு)
21 Aug 2011 - 0 - 1435
புவியியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தினால் தோண்டப்பட்ட குழாய் கிணறு ஒன்றிலிருந்து விசேட வாயுவொன்று வெளியேறுவதாக வண்ணாத்திவில்லு...
21 Aug 2011 - 0 - 1915
கற்பிட்டி பிரதேசத்தில் மர்ம மனிதன் என்ற சந்தேகத்தின் பேரில் பொதுமக்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சந்தேகநபர்...
20 Aug 2011 - 0 - 772
வீட்டின் வெளியிலிருந்த தண்ணீர் பாத்திரத்தினை எடுப்பதற்காக வீட்டின் உள்ளேயிருந்து வெளியில் கையை நீட்டிய போது ஏதோவொன்று தனது கையினை இழுப்பதாக...
20 Aug 2011 - 0 - 1093
மர்ம மனிதர் என்ற சந்தேகத்தின் பேரில் பிடிபட்ட நபரொருவர் பொதுமக்களால் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது...
20 Aug 2011 - 0 - 1855
கற்பிட்டி பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட பதற்ற நிலையையடுத்து, கடற்படை மற்றும் பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது...
19 Aug 2011 - 0 - 997
புத்தளத்தில் பெண்கள் இருவர் பயணம் செய்த மோட்டார் சைக்கிளொன்று படையினரின் பவல் கவச வாகனத்தினால் மோதப்பட்டதால் அப்பெண்களில் ஒருவர் ...
18 Aug 2011 - 0 - 541
புத்தளம் சிறுவர் நன்னடத்தை பாதுகாப்பு பிரிவினால் இவ் வருடம் ஜூலை மாதம் வரை 58 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 75 சிறுவர்கள் சிறுவர்...
18 Aug 2011 - 0 - 442
2012ஆம் ஆண்டு தேசத்திற்கு மகுடம் கண்காட்சியினை முன்னிட்டு இளைஞர், யுவதிகளின் விளையாட்டுத் துறையினை முன்னேற்றும் நோக்கில்....
17 Aug 2011 - 0 - 423
வண்ணாத்தவில்லு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய எழுவன்குளம் தவஸமடு பகுதியில் கட்டுத் துப்பாக்கி வெடித்ததில் பழைய எழுவன்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் காயத்திற்குள்ளாகியுள்ளார்....
17 Aug 2011 - 0 - 994
மன்னார் பிரதேசத்தில் இன்று மாலை இடம் பெற்ற வாகன விபத்தொன்றில் கிண்ணியாவைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். எம்.எஸ். சப்ராஸ் (17) எம்.மகிடுத்(52)...
17 Aug 2011 - 0 - 535
புத்தளம் பொலிஸ் பிரிவில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் காரணமாக பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமையை ....
16 Aug 2011 - 0 - 723
நாட்டில் பரவலாக மக்களை அச்சமூட்டிக் கொண்டிருக்கும் மர்ம மனிதர்களின் பீதியால் புத்தளம் பொலிஸ் பிரிவின் 39 கிராம அதிகாரி பிரிவுகளிலும்...
14 Aug 2011 - 0 - 529
பிரசித்திபெற்ற சிலாபம் ஸ்ரீ முன்னேஸ்வர தேவஸ்தானம் அடுத்து வரும் 5 ஆண்டுகளுக்குள் 500 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படவுள்ளது...
14 Aug 2011 - 0 - 569
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் 22 கோடி ரூபா செலவில் கல்பிட்டி பிரதேச செயலக...
13 Aug 2011 - 0 - 678
சிலாபம் பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை இரவு ரயில் தண்டவாளத்தில் தலைவைத்து படுத்திருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் ரயிலினால்...
12 Aug 2011 - 0 - 707
கல்பிட்டி கடற்கரையிலிருந்து 20 கிலோமீற்றர் தொலைவிலுள்ள ஆழ்கடலில் பெற்றோலியவளம் அகழும் பணிகள் எதிர்வரும்....
12 Aug 2011 - 0 - 491
நாத்தாண்டி நகரில் சீமெந்து விற்பனை செய்யும் இரு வர்த்தக நிலையங்களை முற்றுகையிட்ட புத்தளம் மாவட்ட செயலக....
11 Aug 2011 - 0 - 450
அநுராதபுரம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வரட்சிநிலை காரணமாக மேட்டுநிலப் பயிர்ச்செய்கையாளர்கள் பெரும் நீர்த் தட்டுப்பாட்டை எதிர்நோக்கி...
09 Aug 2011 - 0 - 629
புத்தளம், ஆணமடுவ, கொட்டுக்கச்சிய நீர்த்தேக்கத்துக்கு அருகிலிருந்து ஆணொருவரின் சடலத்தை புத்தளம் பொலிஸார் மீட்டுள்ளனர். ஆணமடுவ...
09 Aug 2011 - 0 - 736
புத்தளம் - தில்லையடி பிரதான வீதியில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவமொன்றில் வயது சிறுவன் ஒருவன் உட்பட 7பேர்...
09 Aug 2011 - 0 - 553
தேசத்திற்கு மகுடம் கண்காட்சியினை முன்னி;ட்டு அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள இளைஞர் யுவதிகளின் விளையாட்டுத் திறமைகளை விருத்தி செய்யப்படவுள்ளன...
08 Aug 2011 - 0 - 957
நிக்கவெரட்டிய, இஹலகம கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது காலை உணவுக்காகக் கொண்டு சென்ற பாணில் இருந்து செயற்கைப் பல்...
07 Aug 2011 - 0 - 706
புத்தளம் நகர சபை எல்லைக்குட்பட்ட வீதியொன்றுக்கு முதற் தடவையாக தமிழ் தலைவர் ஒருவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக புத்தளம்...
06 Aug 2011 - 0 - 441
அநுராதபுரம் மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிப்புக்கு உள்ளாகியவர்களுக்கான நஷ்டஈடு வழங்கும் திட்டம் துரிதப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளதாக...
1 hours ago
3 hours ago
7 hours ago
8 hours ago
25 May 2025 - 0 - 19
22 May 2025 - 0 - 40
22 May 2025 - 0 - 21
20 May 2025 - 0 - 36